Wednesday, September 28, 2011

அய்த்தானே அய்த்தானே கூறு

அய்த்தானே அய்த்தானே கூறு
உன்னுள்ளே உன்னுள்ளே யாரு
ஓ அய்த்தானே அய்த்தானே கூறு
உன்னுள்ளே உன்னுள்ளே யாரு
கேக்காதே இதுபோலே மானே மானே
நீ என்று சொல்வேனே நானே நானே
சொல்லாமலே போகாதே தூரம் தூரம்
சொன்னாலுமே கேக்காதே காதல் பூதம்
சரிதானே
இன்னும் இன்னும் என்ன சொல்ல

அய்த்தானே அய்த்தானே கூறு ஓ
உன்னுள்ளே உன்னுள்ளே யாரு

எத்தனையோ அழகான பெண்ணிலவு இருந்தாலும்,
உன்னிதையம் நானாக என்ன காரணம்
ஓ கட்டழகில் உருவாகும் காதல் வேறு
உன்னவிட மகராசி ஊரில் யாரு
தர நானும் பயம்தாலே வந்து நீ முத்தம் கேப்பியா
அடி போடீ முத்தம் இல்ல மொத்தம் தேவ

அய்த்தானே அய்த்தானே கூறு
உன்னுள்ளே உன்னுள்ளே யாரு ஓ
கேக்காதே இதுபோலே மானே மானே
நீ என்று சொல்வேனே நானே நானே

என்னுடைய நினைவாக எப்போழுதும் இருப்பாயா
வந்து உன்ன சேர்ந்தாலே மாறிப்போவியா ஹோ
இங்கிதமே தெரியாத பேச்ச மாத்து
உன்ன விட்டா கிடையாது மூச்சு காத்து
வயதாகி விடும்போது என்ன நீ தள்ளிப் போவியா
என் உயிர் நீயே தள்ளிப் போனா செத்துப் போவேன்

கேக்காத இதுபோல மானே மானே
நீ என்று சொல்வேன் நானே நானே
சொல்லாமலே போகாதே தூரம் தூரம்
சொன்னாலுமே கேக்காதே காதல் பூதம்
சரிதானே இன்னும் இன்னும் என்ன சொல்ல

அய்த்தானே அய்த்தானே கூறு உன்னுள்ளே உன்னுள்ளே யாரு

படம் : முதல் இடம்
பாடியவர்கள் : சின்மயி.. D.இமான்
இசை :D.இமான்
பாடல்வரிகள்: யுகபாரதி

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam