Tuesday, May 11, 2010

கோலி குண்டு கண்ணு



கோலி குண்டு கண்ணு கோவப் பழ உதடு
பாலப் போல பல்லு படிய வச்ச வகிடு
ஆளத் தின்னும் கன்னம் அலட்டிக்காத கையி
சோளத்தட்ட காலு சொக்க வைக்கும் வாயி
தேளு தொட்ட உன்னை தேடி வந்தேன் தாயி

ஹேய் நீ எதுக்குப் பொறந்தியோ
ஹேய் உசிர வாங்குற சே
நீ எதுக்கு வந்தியோ
ஏ வயசத் தாங்குற
ஏய் நான் உனக்கு பொறந்தவ
ஏ பாஞ்சி பதுங்குற வா
நான் உனக்கு வளர்ந்தவ
ஏய் காஞ்சி வெதும்புற
(கோலி..)

சீரான ரோசாவே சீம்பாலு சீசாவே
நெட்டி முறிப்பதும் எட்டி இருப்பதும்
என்ன கணக்கு
தேனான ராசாவே தேகாதா கூசாவே
தொட்டுப் பறிப்பதும் கட்டி அணைப்பதும்
செல்ல கிறுக்கு

வேப்பளை கூட இப்ப தித்திக்குது தேனா
பாப்பா நீ பாதி கொடுத்தா
ஆறுமுகம் புள்ள நா ஆடாக வேணுமா
இளவம் பஞ்சு நா இடிப்பாடு தாங்குமா
நீ சாமியா பூதமா ஒன்னும் புரியல
ரெண்டும் புரியல ஹேய்

ஏய் நான் உனக்கு பொறந்தவ
ஏ பாஞ்சி பதுங்குற வா
நான் உனக்கு வளர்ந்தவ
ஏய் காஞ்சி வெதும்புற
(கோலி..)

பத்தாய நெல் போல நின்னாயே முன்னால
வம்பு வளர்க்குது வம்பு வளர்க்குது
அந்த சீப்பு
வெள்ளாவி கண்ணால சுட்டாயே தன்னால
கொள்ளையடிக்குது கொள்ளையடிக்குது கள்ள நெறுப்பு
கண்ணுல கொட்டிக்கிட்டா சீயக்காயப் போல
ஐயோ நீ உறுத்துறியே
தண்ணில சந்திவிட்டா சீமையென்ன போல
என்னை நீ ஒதுக்கறியே
கேணி சகடையா எதுக்கென்ன உறுத்துற
மாசக் கடைசியா ஏன் என்னை விரட்டுற
நீ வசத்யா வருமையா
அங்கு குறையுது இங்கு நிறையுது ஏன்

ஏய் நான் உனக்கு பொறந்தவ
ஏ பாஞ்சி பதுங்குற வா
நான் உனக்கு வளர்ந்தவ
ஏய் காஞ்சி வெதும்புற
(கோலி..)

படம்: எம்டன் மகன்
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: கார்த்திக், கல்யாணி
வரிகள்: யுகபாரதி

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam