Thursday, May 13, 2010

நம் நடை கண்டு அகங்காரம்



நம் நடை கண்டு அகங்காரம் தூளாக வேண்டும்
நம் படை கண்டு திசையெல்லாம் பயந்தோட வேண்டும்
சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு
சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு
இறைவா இறைவா

தாயும் நீயே தந்தையும் நீயே
உயிரும் நீயே உண்மையும் நீயே
தாயும் நீயே தந்தையும் நீயே
உயிரும் நீயே உண்மையும் நீயே
தூணிலும் இருப்பாய் துரும்பிலும் இருப்பாய்
கொடுமை அழித்துவிட கொள்கை ஜெயித்து விட
சக்தி கொடு
(நம் நடை..)

வெள்ளத்தில் வீழ்ந்தவரை கரை ஏற்ற சக்தி கொடு
பள்ளத்தில் கிடப்பவரை மேடேத்த சக்தி கோடு
தீமைக்கும் கொடுமைக்கும் தீ வைக்க சக்தி கொடு
வருமைக்கு பிறந்தவரை வாழ வைக்க சக்தி கொடு
எறிமலைகள் என் காலில் தூளாக சக்தி கொடு
ஒரு வார்த்தை சொன்னாலே ஊர் மாற சக்தி கொடு

தாயும் நீயே தந்தையும் நீயே
உயிரும் நீயே உண்மையும் நீயே
தாயும் நீயே தந்தையும் நீயே
உயிரும் நீயே உண்மையும் நீயே
இறைவா இறைவா

முடிவெடுத்த பின்னால் நான் தடம் மாற மாட்டேன்
முன் வைத்த காலை நான் வைக்க மாட்டேன்
என்னை நம்பி வந்தவரை ஏமாற்ற மாட்டேன்
ஏணியாய் நான் இருந்து ஏமாற மாட்டேன்
உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்
உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்
நான் உயிர் வாழ்ந்தால் இங்கே தான் ஓடிவிட மாட்டேன்
கட்சிகளை பதவிகளை நான் விரும்ப மாட்டேன்
காலத்தின் கட்டளையை நான் மறுக்க மாட்டேன்
இறைவா இறைவா

தாயும் நீயே தந்தையும் நீயே
உயிரும் நீயே உண்மையும் நீயே
தாயும் நீயே தந்தையும் நீயே
உயிரும் நீயே உண்மையும் நீயே
(நம் நடை..)

படம்: பாபா
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: கார்த்திக்
வரிகள்: வைரமுத்து

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam