Thursday, September 9, 2010

காலை பனி சிந்துகின்ற ஓசை

காலை பனி சிந்துகின்ற ஓசை
கொஞ்சுதே
தேவனே எனை மூடுதே
உந்தன் வாசனை உந்தன் வாசனை
(காலை..)

ஈரம் காயாது
கண்ணீர் துணையோடு
கண்கள் உனை தேடிடும்
குயில் இங்கே குரல் எங்கே
(ஈரம்..)
ஆசைகள் கணக்கும்
தேகத்தில் கொஞ்சம்
சுமை தாங்கவா ஆ
(காலை..)

நேற்று என்னோடு
ஆடைதான் எடுத்து
நிலவை நீ மூடினால்
ராணி போல் மாறினால்
(நேற்று..)
ராத்திரி போர்வை
ஆனதே சேலை
துயில் மூடவா
(காலை..)

படம்: கேட்டவரெல்லாம் பாடலாம்
இசை: RD பர்மன்
பாடியவர்கள்: ஸ்ரீநிவாஸ், ஸ்வர்ணலதா

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam