Wednesday, September 8, 2010

வாராயோ வான்மதி தாராயோ நிம்மதி

நடிகர் முரளிக்கு அஞ்சலிகள்.




வாராயோ வான்மதி
தாராயோ நிம்மதி
ஏதேதோ என்னாசை
கேட்டுப்போ நீ
காதல் தூது போ நீ
என் மனம் உன் வசம்
இனி அது மதுவசம்
(வாராயோ வான் மதி)

காதல் தந்த தோல்வியால்
நானும் இன்று தேவதாஸ் - தேவதாஸ்
எங்கு என் பார்வதி
(காதல் தந்த )
வாழ்வு எல்லாம் மாயமே
தேகமெல்லாம் தேயுமே
வாடினேன் நானுமே
சொல்லிவா மேகமே

( வாராயோ )
நானும் பாடும்
நானும் பாடும் பாடலே
காதில் கேட்கவில்லையோ
இல்லையோ
ஆறுதல் இல்லையோ
(நானும் பாடும்)
ஆசை கொண்ட மனதினை
நான் மறந்தேன் தலைவனே
இன்று நான் மாறினேன்
சம்மதம் கூறினேன்
வாராயோ வான்மதி
தாராயோ நிம்மதி
ஏதேதோ என்னாசை
கேட்டுப்போ நீ
காதல் தூது போ நீ
என் மனம் உன் வசம்
இனி எல்லாம் பரவசம்
வாராயோ
வான்மதி
தாராயோ ?
பாடல் : வாலி
பாடலைப்பாடிவர்கள் : ரமேஷ் , வாணி ஜெயராம்?!
இசை :இளையராஜா
திரைப்படம் : பகல் நிலவு

2 Comments:

சென்ஷி said...

:(

கானா பிரபா said...

அஞ்சலியைப் பகிர்கின்றேன்

Last 25 songs posted in Thenkinnam