Wednesday, August 12, 2009

அபியும் நானும் - மூங்கில் விட்டு சென்ற பின்னே




மூங்கில் விட்டு சென்ற பின்னே
அந்த பாட்டோடு மூங்கிலுக்கு உறவு என்ன
பெற்ற மகள் பிரிகின்றாள்
அந்தப் பெண்ணோடு தந்தைக்குள்ள உரிமை என்ன
காற்றை போல் மெல்லினம் வந்து கடந்து போன பின்னும்
கை காட்டி மரம் கொள்ளும் தனிமை என்ன
மாயம் போல் கறைகின்ற மனித வாழ்க்கையில்
சொந்தங்கள் சொல்லி செல்லும் சேதி என்ன

படம்: அபியும் நானும்
இசை: வித்யாசாகர்
பாடியவர்: மது பாலகிருஷ்ணன்

3 Comments:

அபி அப்பா said...

அனும்மா என் கிட்ட நேத்து சேட் பண்ணின பிறகு நான் இந்த ப்பாட்டை தான் மனசில் நினைச்சேன்! அப்படியே போட்டுட்ட்ப்பா! ரொம்ப தேங்ஸ்ப்பா!!!!

அபி அப்பா said...

அனும்மா என் கிட்ட நேத்து சேட் பண்ணின பிறகு நான் இந்த ப்பாட்டை தான் மனசில் நினைச்சேன்! அப்படியே போட்டுட்ட்ப்பா! ரொம்ப தேங்ஸ்ப்பா!!!!

MyFriend said...

@அபி அப்பா:

It's situation song. ;-)

Last 25 songs posted in Thenkinnam