Sunday, August 30, 2009

பணக்கார குடும்பம் - வாடியம்மா வாடி



பலிங் சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு........

வாடியம்மா வாடி வண்டாட்டம் வாடி
ஆத்தங்கரை பக்கத்திலே காத்திருக்கேன் வாடி
தோ தோ தோ தோ........
வாடியம்மா வாடி வண்டாட்டம் வாடி
ஆத்தங்கரை பக்கத்திலே காத்திருக்கேன் வாடி
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு......
வாடியம்மா வாடி வண்டாட்டம் வாடி
ஆத்தங்கரை பக்கத்திலே காத்திருக்கேன் வாடி
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு........
பலிங் சடுகுடு சடுகுடு சடுகுடு........

காவேரித் தண்ணியிலே குளிச்சி வந்தேண்டி
கரிகால் சோழன்கிட்டே படிச்சி வந்தேண்டி
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு.......
காவேரித் தண்ணியிலே குளிச்சி வந்தேண்டி
கரிகால் சோழன்கிட்டே படிச்சி வந்தேண்டி
காவிரிப் பூம்பட்டினத்தை பார்த்திருக்கியாடி
கண்ணகி வீடு எங்க வீட்டு பக்கம் தாண்டி
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு.......

காவேரி பொறந்தது எங்க ஊர் தாண்டி
காலாலே புலிகளை மிதிச்சவ தாண்டி
பலிங் சடுகுடு சடுகுடு சடுகுடு........
காவேரி பொறந்தது எங்க ஊர் தாண்டி
காலாலே புலிகளை மிதிச்சவ தாண்டி
ஸ்ரீரங்கப் பட்டணத்தப் பார்த்திருக்கியாடி
திப்பு சுல்தான் பொறந்தது எங்க ஊர் தாண்டி
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு.....

வாடியம்மா வாடி வண்டாட்டம் வாடி
ஆத்தங்கரை பக்கத்திலே காத்திருக்கேன் வாடி
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு........
பலிங் சடுகுடு சடுகுடு சடுகுடு........

மாமா மகளே வந்தியா சரியா
மாப்பிள்ளை இருக்கான் பார்க்கலாம் வர்றியா
தோ தோ தோ தோ........
அத்தை மகள் வந்தியா அகப்பட்டுக்கிட்டியா
அத்தானை பார்த்து ஒரு முத்தம் தரப் போறியா
அத்தை மகள் வந்தியா அகப்பட்டுக்கிட்டியா
அத்தானை பார்த்து ஒரு முத்தம் தரப் போறியா
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு......

வாடியம்மா வாடி வண்டாட்டம் வாடி
ஆத்தங்கரை பக்கத்திலே காத்திருக்கேன் வாடி
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு........
தோ தோ தோ தோ..........

கடலிலே குயிலொண்ணு உருளுது பெரளுது
கரு கரு விழியொண்ணு குறு நகை புரியுது
கடலிலே குயிலொண்ணு உருளுது பெரளுது
கரு கரு விழியொண்ணு குறு நகை புரியுது
குறு நகை புரியுது குறு நகை புரியுது
புரியுது புரியுது புரியுது புரியுது
தோ தோ தோ தோ..........
உடலிலே கண்டாங்கி மினுக்குது குலுங்குது
ஓடி வந்த குதிரை எளைக்குது களைக்குது
ஹோ ஹோ ஹோ ஹோ....

வனத்திலே மானொண்ணு மயங்குது கலங்குது
பசி கொண்ட புலியொண்ணு பதுங்குது ஒதுங்குது
வனத்திலே மானொண்ணு மயங்குது கலங்குது
பசி கொண்ட புலியொண்ணு பதுங்குது ஒதுங்குது
தோ தோ தோ தோ.......
புலி கிட்ட மான் வந்து அடைக்கலம் கேட்குது
புடிக்குது கடிக்குது எலும்பையும் முறிக்குது
முறிக்குது முறிக்குது முறிக்குது முறிக்குது
முறிக்குது முறிக்குது முறிக்குது முறிக்குது....
தோ தோ தோ தோ..........

படம் : பணக்கார குடும்பம்
இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர்கள் : P.சுசீலா, LR.ஈஸ்வரி
பாடல் வரிகள் : கண்ணதாசன்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam