Saturday, February 19, 2011

பாடறியேன் படிப்பரியேன்



பாடறியேன் படிப்பரியேன் பள்ளிக்கூடம்தானரியேன்
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவக நானறியேன்

பாடறியேன் படிப்பரியேன் பள்ளிக்கூடம்தானரியேன்
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவக நானறியேன்
ஏட்டுல எழுதவில்ல எழுதி வெச்சு பழக்கமில்ல
இலக்கணம் படிக்கவில்ல தலகனமும் எனக்கு இல்ல

பாடறியேன் படிப்பரியேன் பள்ளிக்கூடம்தானரியேன்
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவக நானறியேன்

அர்தத்த விட்டுப்புட்டா அதுக்கொரு பாவமில்ல
பழகின பாஷையில படிப்பது பாவமில்ல
என்னவோ ராகம் என்னன்னவோ தாளம்
தலைய ஆட்டும் புரியாத கூட்டம்
எல்லாமே சங்கீதந்தான் .. ஆஆ..
எல்லாமே சங்கீதந்தான் சத்தத்தில் பொறந்த சங்கதிதான்
சஜமமென்பதும் தெய்வதமென்பதும்
பஞ்ச பரம்பரைக்கு அப்புறந்தான் பாடறியேன் படிப்பரியேன் பள்ளிக்கூடம்தானரியேன்
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவக நானறியேன்

கவல ஏதுமில்ல ரசிக்கும் மேடிக்குடி
சேறிக்கும் சேரவேணும் அதுக்கும் பாட்டு படி
என்னையே பாரு எத்தன பேறு
தங்கமே நீயும் தமிழ் பாட்டும் பாடு
சொன்னது தப்பா தப்பா .. ஆ ஆ..
சொன்னது தப்பா தப்பா ராகத்தில் புதுசு என்னதப்பா..
அம்மியரச்சவ கும்மியடிச்சவ நாட்டுப்பொரதுல சொன்னதப்பா

பாடறியேன் படிப்பரியேன் பள்ளிக்கூடம்தானரியேன்
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவக நானறியேன்
ஏட்டுல எழுதவில்ல எழுதி வெச்சு பழக்கமில்ல
இலக்கணம் படிக்கவில்ல தலகனமும் எனக்கு இல்ல

பாடறியேன் படிப்பரியேன் பள்ளிக்கூடம்தானரியேன்
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவக நானறியேன்

படம்: சிந்து பைரவி
இசை: இளையராஜா
பாடியவர்: சித்ரா

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam