Monday, February 21, 2011

நீ ஒன்றும் ஆழகி இல்லை



நீ ஒன்றும் ஆழகி இல்லை
ஆனால் என்னக்கு உன்னைபோல் இன்னொருத்தி அழகி இல்லை
நீ ஒன்றும் வெள்ளை இல்லை
ஆனால் என்னக்கு உன்னைபோல் கண்கூசும் வண்ணமில்லை
நீ ஒன்றும் உயரமில்லை
ஆனால் உன்னை அன்னாந்துப் பார்த்தாலே தாழவில்லை
நான் தூங்காமல் இருந்ததில்லை
ஆனால் பெண்ணே அக்டோபர் 7′ழு முதல் தூங்கவில்லை

வந்ததடி வந்ததடி வந்ததடி காதல்
சிந்துதடி சிந்துதடி சிந்துதடி ஜீவன்

நீ ஒன்றும் ஆழகி இல்லை
ஆனால் என்னக்கு உன்னைபோல் இன்னொருத்தி அழகி இல்லை
நீ ஒன்றும் வெள்ளை இல்லை
ஆனால் என்னக்கு உன்னைபோல் கண்கூசும் வண்ணமில்லை

கண்ணை பரிகுதடி கண்ணை பரிகுதடி
நித்தம் ஒரு மில்லி மீட்டர் வளர்கின்ற அழகு
நெஞ்சத்தை துளைகுதடி நெஞ்சத்தை துளைகுதடி
கோடி எட்டு வைத்தாலும் முட்டுகின்ற நிலவு
உன் கவனம் எந்தன் மார்பு துளைக்க
மௌனம் எந்தன் முதுகு துளைக்க
எங்கனம் எங்கனம் வாழ்வது
இன்னும் எத்தனை முறைதான் சாகுவது
நிலவை தின்று அமுதம் குடிக்கும்
அனுபவம் தானே காதல்
இல்லை நெருப்பைதின்று கண்ணீர் துடிக்கும்
அனுபவம் தான காதல் காதல் காதல்

வந்ததடி வந்ததடி வந்ததடி காதல்
சிந்துதடி சிந்துதடி சிந்துதடி ஜீவன்

உள்ளம் கருகுதடி உள்ளம் கருகுதடி
உன்னுடைய பிம்பம்கள் கண் மறையும்போது
தொல்லை பெருகுதடி தொல்லை பெருகுதடி
துப்பட்டா சில சமயம் தோளில் மறக்கும்போது
ஆயிரம் சொற்கள் நெஞ்சில் பிறக்க
ஒவ்வொரு சொல்லாய் உதடு இனிக்க
எங்கனம் எங்கனம் பேசுவது
நம்மிடைவெளி எப்படி தீருவது
நிலவை தின்று அமுதம் குடிக்கும்
அனுபவம்தானே காதல்
இல்லை நெருப்பைதின்று தண்ணீர் குடிக்கும்
அனுபவம் தான காதல் காதல் காதல்

வந்ததடி வந்ததடி வந்ததடி காதல்
சிந்துதடி சிந்துதடி சிந்துதடி ஜீவன்

நீ ஒன்றும் ஆழகி இல்லை
ஆனால் என்னக்கு உன்னைபோல் இன்னொருத்தி அழகி இல்லை
நீ ஒன்றும் வெள்ளை இல்லை
ஆனால் என்னக்கு உன்னைபோல் கண்கூசும் வண்ணமில்லை

படம்: மாஸ்கோவின் காவேரி
இசை: தமன்
பாடியவர்கள்: நவீன், ராகுல் நம்பியார்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam