Tuesday, February 2, 2010

முந்தினம் பார்த்தேனே - மனதின் அடியில் மழை தூரல்

மனதின் அடியில் மழை தூரல்
இதமாய் விழுந்தால் அது காதல்
முதலில் விழி வழியில் நுழையும்
மெதுவாய் உயிர் அவ்ரையில் நிறையும்
முழுதாய் சுயம் உடைத்தே கரையும் உறையும்
இளமை எறியும்
தீம் தனனன தீம் தனன
தினம் வானம் நிறம் மாறும்
தீம் தனனன தீம் தனன
மனம் தெரிந்தே பறிப்போம்
சரி எது என தெரியும் முன்னே
அதன் போக்கில் நமை மாற்றும்
(மனதின்..)

பார்வைகளின் ஆழத்திலே
உள்ளம் கொஞ்சம் முழிப்போகும்
வார்த்தைகளின் வாசத்திலே
மௌனம் இதழ் பூக்கும்
மகரந்த வெயில் வழிகின்ற மஞ்சள்
தருகிற புது பரவசம் நெஞ்சில்
இனம் புரியா கலவரம் இதுதானா

ஏதோ ஒன்று உள்ளே நின்று
உன்னை கட்டி இழுக்கும் இழுக்கும்
தொலைந்தாய் தேடி சென்று
இருப்பதை தொலைக்கும்
உயிர்வரை ஒரு வலி வந்து தீண்டும்
பலமுறை அது வரையறை தாண்டும்
அடம் பிடிக்கும் இதயம் சரிதானா
ஓஹோ..
(மனதின்..)

படம்: முந்தினம் பார்த்தேனே
இசை: தமன்
பாடியவர்: பிரியதர்ஷினி
வரிகள்: பிரியன்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam