ஏதோ நடக்குது எனக்குள்தான்
யார்தான் கொடுத்தது இதை இன்பச்சுமைதனை
(ஏதோ..)
மனதினில் புது புது மாற்றம்
ஏனோ இதயத்தின் எதை தனில் ஏற்றம்தான்
கண்ணுக்குள் மின்சாரக் கனவு
தூக்கங்கள் துண்டாகும் இரவு
நீர் மேகம் தூறும்போதும்
அங்கத்தில் எங்கெங்கும் சுடுது
(கண்ணுக்குள்..)
தூரம் நின்றும் உன்னைக்கண்டு
நூரு கிலோ வெட்காம்கொண்டு
திக்கி திக்கி வார்த்தை தொட்டு நின்றேன்
கஷ்டப்பட்டு பாடம் செய்தும்
கண்ணாடி முன் பேசி பார்த்தும்
உந்தன் முன்பு வந்த பின்பு ஊமை ஆகிறேன்
நாணம் பெண்களுக்குள்ளே மயக்கமென்ன
மௌனம் போதும் போதும்
அடி காதல் திறக்கையிலோ ஆணின் மண்டதிலும்
நாணம் போட்டி போடும்
காதல் ஒரு மாயவலை
சிக்கி கொள்ளும் நேரம் வரை
கண்களுக்கு துஞ்சல் இல்லையே
காதல் ஒரு காந்தப்புயல்
யாரும் அதை தள்ளி விட்டு
தப்பி போக வாய்ப்புமில்லையே
(கண்ணுக்குள்..)
(ஏதோ நடக்குது..)
உன்னை எண்ணி உன்னை எண்ணி
உள்ளங்கையில் தேத்துக்கொண்டு
ரேகை எல்லாம் காணவில்லை எண்ணில்
ஆஹா உந்தன் பெயர் சொல்லி சொல்லி
ரெண்டு இதழ் மையதிலும்
சின்ன சின்ன காயம் வர கண்டேன் என்னில்
உன்னை பார்த்த பின்னே
உலக யுத்தம் எந்தன் நெஞ்சில் கொண்டேன்
கண் மூடி திறந்திடும் நேரம்
அதற்க்குள் என் ஜீவன் தேயா கண்டேன்
உன்னை கையில் தூக்கிக்கொண்டு
உச்சு கொட்டி பேசிக்கொண்டு
இஷ்டம் தீர இம்சை பண்ணவா
உந்தன் கண்ணில் ஒட்டிக்கொண்டு
உப்பு மூட்டை கட்டிக்கொண்டு
ஊரை எல்லாம் சுற்றி வரவா
(கண்ணுக்குள்..)
(ஏதோ நடக்குது..)
படம்: பாரிஜாதம்
இசை: தரன்
பாடியவர்கள்:
Wednesday, February 24, 2010
ஏதோ நடக்குது எனக்குள்தான்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment