Thursday, February 18, 2010

மீண்டும் மீண்டும் ஓயாமல்



மீண்டும் மீண்டும் ஓயாமல் காதல் நெஞ்சை அள்ளும்
நீயே எந்தன் சுக வாசல்
கல்லும் முள்ளும் கண்டாலும் உண்மை காதல் வாழும்
உன்னில் நானே கண்ட வேதம்
பனிப்பூவாய் என் மேல் விழுந்தாய் உயிரே உரையுதடி
இதற்கு மேலாக ஆசைகள் வந்து கவிதையில் சேறுதடி
என் கவிதையில் சேறுதடி
(மீண்டும்..)

உண்மை காதல் மறையாது
பாதை கூட தவறாமல் ஜீவன் ஒன்றே எண்ணி வாழும்
எந்த காலம் பிறந்தாலும் காலம் சொல்லும் பதிலாக
தெய்வீகமே இந்த காதல்
தாயை போலே நான் அள்ளிக்கொள்வேன்
உன்னை உன்னை நெஞ்சுக்குள்ளே
விடுமுறை காணாமல் தொடர்ந்திட கூடாதா
நானும் நீயும் வாழ்க்கை தோறும்
(மீண்டும்..)

மின்னல் ஒன்று கரை வீச நெஞ்சம் ஒன்றூ குடை சாய
மின்னல் நீயே நெஞ்சம் நானே
தென்றல் வந்து முத்தம் இட
கோர தீயும் பூவாய் மாற
தீயும் நானே தென்றல் நீயே
ஆசை எல்லாம் நான் அள்ளிக்கொண்டு
வந்தேண் வந்தேண் உந்தன் வாசல்
புயலென்ன மழை என்னவோ கடந்திட வேண்டாமா
நானும் நீயும் வாழ்க்கை தோறும்
(மீண்டும்..)

ஆல்பம்: மீண்டும் மீண்டும்
இசை: திலீப் வர்மன்
பாடியவர்: திலீப் வர்மன், கார்த்திக்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam