Thursday, October 29, 2009

ஏ ஆத்தா ஆத்தோரமா வாரியா



ஏ ஆத்தா ஆத்தோரமா வாரியா
நான் பார்த்தா பார்க்காமலே போறியா
அக்கம் பக்கம் யாருமில்லா அள்ளிக்கலாம் வாப்புள்ள
(ஏ ஆத்தா..)

ஆவாரம் பூவாக அள்ளாம துள்ளாம அணைக்கத் துடிச்சிக்கிறேன்
அச்சாரம் போட்டாச்சு அஞ்சாறு நாளாச்சு தனிச்சுப் படுத்திருக்கேன்
தவிச்ச மனசுக்குத் தண்ணி தர வேண்டாமா
தழும்பும் நெனப்பு அள்ளிக்கிறேன் நீவாம்மா
மாருல குளிருது செத்தேனா அணைச்சேனா
தீருமடி குளிரும் கட்டிப் பிடிச்சிக்க
(ஏ ஆத்தா..)

நான் போறேன் முன்னால நீவாடி பின்னால நாயக்கர் தோட்டத்துக்கு
பேசாதே கண்ணால என்னாடி அம்மாலே ஆடுற ஆட்டத்துக்கு
சிரிச்ச சிரிப்புல சில்லறையும் சிதறுது
செவந்த முகங்கண்டு எம்மனசு பதறுது
ஒஅவழ வாயில தெரியுற அழகப்
பார்த்ததுமே மனசுங் கெட்டுத் தவிக்குது
(ஏ ஆத்தா..)

படம்: பயணங்கள் முடிவதில்லை
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

1 Comment:

Anonymous said...

என்னங்க தலைவரோட ஸ்பெஷாலாக இருக்கே? நன்றி மைப்ரண்ட்..நன்றி.

Last 25 songs posted in Thenkinnam