Saturday, October 31, 2009

இளமையெனும் பூங்காற்று



இளமையெனும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுதில் ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை ஒரே சுகம்
(இளமையெனும்..)

தன்னை மறந்து மண்ணில் விழுந்து
இளமை மலரின் மீது
கண்ணை இழந்த வண்டு
தேக சுகத்தில் கனவம்
காட்டு வழியில் பயணம்
கங்கை நதிக்கு மண்ணில் அணையா
(இளமையெனும்..)

அங்கம் முழுதும் பொங்கும் இளமை
இதம் பதமாய்த் தோன்ற
அள்ளி அணைத்த கைகள்
கேட்க நினைத்தால் மறந்தால்
ஏள்வி எழுமுன் விழுந்தால்
எந்த உடலோ எந்த உறவோ
(இளமையெனும்..)

மங்கை இனமும் மன்னன் குலம் குணமும் என்ன
தேகம் துடித்தால் கண்ணேது
கூந்தல் கலைந்த கனியே
கொஞ்சி சுவைத்த கிளியே
இந்த நிலைதான் என்ன விதியோ
(இளமையெனும்..)

படம்: பகலில் ஒரு நிலவு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: கண்ணதாசன்

1 Comment:

சீனு said...

//ஒரே வீணை ஒரே சுகம்//

ஒரே வீணை ஒரே ராகம்

//கேட்க நினைத்தால் மறந்தால்
ஏள்வி எழுமுன் விழுந்தால்
//

கேட்க நினைத்தால் மறந்தாள்
கேள்வி எழுமுன் விழுந்தாள்

Last 25 songs posted in Thenkinnam