Saturday, January 8, 2011

கண்ணாலே மிய்யா மிய்யா



கண்ணாலே மிய்யா மிய்யா
கிள்ளாதே கிய்யா கிய்யா
உள்ளே ஓர் உய்யா உய்யா
நீ இல்லாமையா
(கண்ணாலே..)

காதலால் சொக்கி பையா
இழுக்குதே கண்கள் மெய்யா
இனிக்குமே உந்தன் கையா
இதழின் ஓரம் வேரையா
(கண்ணாலே..)

பாதி கண்கள் மூடும்
மீதி கண்கள் தேடும்
மூடிக் கொண்டும் கண்கள்பார்க்கும் அல்லோ
பார்வை தப்பும் நேரம்
நாணம் கப்பல் ஏறும்
கூந்தல் கூட கொஞ்சம் கூசும் அல்லோ
முதல் முதல் எழுதும் ஹோய்
தேர்வின் பயம்தான்
உயிரினில் ஃஉழையும் ஹோய்
நேரம் இது தான்
ஹேய் கொஞ்சம் சும்மா இரு
பக்கம் வந்தால் வம்பா இது
இமை கொத்தி கிள்ளும்
இதழ் திட்டி செல்லும்
நிழல் கட்டிக் கொள்ளும்
ஒரே நிழல் மிஞ்சும்
(கண்ணாலே..)

தீயை தின்னும் நேரம்
தேகம் எங்கும் ஈரம்
மோகம் கொண்ட முத்தம் காயாதல்லோ
காமன் கட்டில் ஆடும்
மூச்சின் வெப்பம் கூடும்
ஆடை பற்றிக் கூடும் அல்லோ
தலையணை முழுதும் ஹோய்
கூந்தல் அலை தான்
ஹேய் என்னை தீண்டாதிரு தள்ளாதிரு
கண்கள் ரெண்டும் பள்ளம்
வேர்வௌ கொட்டி வெள்ளம்
கட்டில் வெட்கம் செல்லும்
ஒரே நிழல் மிஞ்சும்
(கண்ணாலே..)

படம்: அள்ளி தந்த வானம்
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: உன்னி மேனன், ஸ்ரீவர்த்தினி
வரிகள்: அறிவுமதி

2 Comments:

Kaarthik said...

//தலையணை முழுதும் ஹோய்
கூந்தல் அலை தான்//. இதற்கு அடுத்த வரி "இருபது விரலும்.." எனத் தொடங்கும். அதைக் காணவில்லையே

சீனு said...

//உயிரினில் ஃஉழையும் ஹோய்//

உயிரினில் நுழையும் ஹோய்

//தலையணை முழுதும் ஹோய்
கூந்தல் அலை தான்//

தலையணை முழுதும் ஹோய்
கூந்தல் அலை தான்
இருபது விரலும் ஹோய்
தீயின் கிளை தான்

//ஹேய் என்னை தீண்டாதிரு தள்ளாதிரு//

ஹேய் என்னை தீண்டாதிரு
தொட்டால் என்னை தள்ளாதிரு

//கண்கள் ரெண்டும் பள்ளம்//

கண்கள் வெட்டும் பள்ளம்(?)

Last 25 songs posted in Thenkinnam