Tuesday, January 11, 2011

சின்ன சின்னதாய் பெண்ணே



சின்ன சின்னதாய் பெண்ணே
என் நெஞ்சை முட்களால் தைத்தாய்
என் விழியின் வால் கொண்டு வீசி
இள மனதில் காயங்கள் செய்தாய்
துன்பம் மட்டும் உன் உறவா
உனை காதல் செய்தாய் தவறா

உயிரே உயிரே
காதல் செய்தால் பாவம்
பெண்மை எல்லாம் மாயம்
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே
பெண்கள் கண்ணில் சிக்கும்
ஆண்கள் எல்லாம் பாவம்
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே

காதல் வெறும் மேகம் என்றேன்
அடை மழையாஇ வந்தாய்
மழையோடு நனைந்திட வந்தே
நீ தீயை மூட்டினாய்
மொழியாக இருந்தேனே
உன்னல் இசையாக மலர்ந்தேனே

உயிரோடு கலந்தவள் நீதான் ஹேய் பெண்ணே
கனவாகி கலைந்திடும் எனோ சொல் கண்ணே
மௌனம் பேசியதே உனக்கது தெரியலையா
காதல் வார்த்தைகள் கண்கள் அறியலையா

துணை இன்றி தனியாய் சென்றேன்
என் நிழலாய் வந்தாய்
இழை தேடும் மாணவன் ஆனேன்
என் விடையும் நீயென
வந்தாயே என் வாழ்வில்
கடம் தந்தாயே உன் மொழியில்

என் நெஞ்சில் காதல் வந்து நான் சொன்னேன்
உன் காதல் வேரோர் மனதில் எனை நொந்தேன்
கண்கள் உள்ளவரை கடல் அழிவதில்லை
பெண்கள் உள்ளவரை ஆண்கள் ஜெயிப்பதில்லை

காதல் செய்தால் பாவம்
பெண்மை எல்லாம் மாயம்

படம்: மௌனம் பேசியதே
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ஹரிஹரன், யுவன் ஷங்கர் ராஜா

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam