Tuesday, January 25, 2011

காதல் சிலுவையில் அறைந்தாள் என்னை



காதல் சிலுவையில் அறைந்தாள் என்னை
தீயின் புடுவையில் அடைத்தாள் கண்ணை
(காதல்..)

கனவுகளில் விழுந்த என்னை கவலையிட மனப்புகிறாள்
இலமை என்னும் கருவரி ந்ன்னும் எறித்தாழாய் கொளுத்துகிறாள்

உயிர் உதிரும்போது உரவுஅக்ளும் வீனோ
உலகம் இதுதானோ!

கழுகுகளின் கண்களிலே மரண பயம் இல்லை
ஊமைகளின் தாலாட்டை செவி உணர வாய்ப்பில்லை
புழுதியிலே ரத்தினமாய் இருந்ததொரு தொல்லை
பாவங்களை பாராமல் பழகியதனால் தொல்லை
சேவை பூமியடி தேனாக்கும்
கோபம் துயரங்களை சேர்க்கும்
(கனவுகளில்..)

அவளுடைய கற்பனையை எழுத வழி இல்லை
கூண்டு கிளி நான் ஆனேன் வெளி வரவும் வாய்ப்பு இல்லை
இவனுடைய உண்மைகளை உளர வழி இல்லை
தோல்விகளின் வீடானேன் துணைவரவும் ஆளில்லை
வாழும் மானிடரின் சுமைகள் தீராது
காலம் உறவுகளின் தீர்வோ
(கனவுகளில்..)

படம்: சுப்ரமணியபுரம்
இசை: ஜேம்ஸ் வசந்தன்
பாடியவர்: ஷங்கர் மகாதேவன்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam