Monday, January 24, 2011

உன்னில் நானும் என்னுள் நீயும் ஒளிந்துக்கொள்வோமா



உன்னில் நானும் என்னுள் நீயும் ஒளிந்துக்கொள்வோமா
உயிர் உயிரால் அறியும் உயிரின் உறவை உள்ளே காண்போமா

ஓ நெஞ்சே ஓ நெஞ்சே
ஓ நெஞ்சே ஓ நெஞ்சே
ஓ நெஞ்சே ஓ நெஞ்சே
கண்ணாலே கொள்ளாதே
(ஓ நெஞ்சே..)
(உன்னில் நானும்..)

தீ மனசிலே பறவுதே பறவுதே
சிறகுடன் நான் இதயமே பறக்குதே பறக்குதே

சடுகுடு சடுகுடு நடக்குதே
நடந்து முடிக்குதே உள்ளுக்குள்ளே
அட படப்பட படவென துடிக்குதே
துடித்து வெடிக்குதே உள்ளத்திலே
வெப்பம் கொஞ்சம் கார்காலம் கொஞ்சம்
இரண்டும் இணைத்தது பெண்மைதானா
கப்பம் முழுக்க நான் தந்த போது
சிறையும் சரிதானா
சின்ன சின்ன பொய்கள் சொல்லாதே
சிக்க வைக்கும் பார்வை பார்க்காதே
ஹார்மோனுக்கு ஆசை மூட்டாதே
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
(தீ மனசிலே..)

உதடுகள் திறக்காமல் உனது பெயர்
உரக்க கத்துவேனே காலாதலா
உந்தன் சுவடுகள் பதிக்கிற இடங்களில்
ஸ்பரிசம் செய்தேனே தாராராரா
நட்பும் வேண்டும் தாய்மையும் வேண்டும்
உனது தழுவலில் இரண்டும் தானே
முத்தம் வேண்டும் இம்சைகள் வேண்டும்
எனக்கு நீ வேண்டும்

மின்னல் ஒன்று மண்ணில் வந்து
கண்ணில் ஒரு காயம் தந்து
காதல் என்று சொல்லி சென்றதே
ஜன்னல் வரை வந்து காற்று
நெஞ்சில் மாலை வீசும்போது
காதல் என்று சொல்லி சென்றதே
நீ இருக்கிறாய் மறைக்கிறாய் காதலே
இதயத்தில் நீ சுடுகிறாய் குளிர்கிறாய் காதலே

ஓ நெஞ்சே ஓ நெஞ்சே
ஓ நெஞ்சே ஓ நெஞ்சே
ஓ நெஞ்சே ஓ நெஞ்சே
கண்ணாலே கொள்ளாதே
(ஓ நெஞ்சே..)
(உன்னில் நானும்..)
(தீ மனசிலே..)

என் நண்பனே கவலை வேண்டாம்
காத்திருந்ததற்கு பலம் சேரும்
காதல் ஒரு கண்கட்டி வித்தை மாயம்
ஆணை விட பெண்ணுக்கே உணர்ச்சிகள் அதிகம்
என் நாபி கமலம் உள்ளிருந்து வரும் வாக்கு என்னை நம்பு
இப்பொழுது நட்பு மட்டும் உனக்கு தெம்பு
அன்பான நண்பனை மனம் ஆபத்தில் அறியும்
உயிர் காதலியை பிரிந்தால் மனம் அழுகும்
காதலில் அடையும் விரக்தி அதுதான் ஆத்மசாந்தி
வருவாள் ஒரு நாள் அது வரை உனர்ச்சிகள் எழுத்தாக்கு
உண்மைகளை பாடலாக்கு
உனக்காக இறைவனை நான் வேண்டிக்கொள்கிறேன்
ஆலய மணி தான் இத்ற்கு சாட்சி
இன்னும் கொஞ்சம் இருக்கு அதையும் சொல்லி விடுகிறேன்
ஆற்றில் போட்டாலும் அழந்து போது
அன்பான காதலிக்கு அனைத்தையும் கொடு
நான் ஒற்றன் உன் அந்ண்பன்
காதலில் வெற்றி அடைந்தால் சொல்லி அனுப்பு

படம்: சிவி
இசை: தரன்
பாடியவர்கள்: ரஞ்சித், ஷ்வேதா, Dr. பெர்ன்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam