Tuesday, October 11, 2011

கை வீணையை ஏந்தும் கலை வாணியே

சகரி மக பம தப
மபகம ரிகரிரிக மககா
கை வீணையை ஏந்தும் கலை வாணியே
கை வீணையை ஏந்தும் கலை வாணியே
மெய் ஞானமே சேர்க்கும் அருள் வாணியே
மெய் ஞானமே சேர்க்கும் அருள் வாணியே
திருமலர் தாழ் போற்றி வா கண்மணி
வணங்குவோம்
திருமலர் தாழ் போற்றி வா கண்மணி
வணங்குவோம்
கை வீணையை ஏந்தும் கலை வாணியே
மெய் ஞானமே சேர்க்கும் அருள் வாணியே

உன் கோயில் எங்கும்
நாதஸ்வரங்கள் கேட்கும்
அந் நாதம் நெஞ்சில்
உந்தன் நினைவை வார்க்கும்
நாள் தோரும் பாயும்
நாத வெள்ளம் நீயே
பாவாணர் நாவில்
மேவும் எங்கள் தாயே
உந்தன் பாதம் போற்றி
உந்தன் பிள்ளை நாங்கள் வேண்டும்
(ஸ்)வரங்கள் தாராயோ
கை வீணையை ஏந்தும் கலை வாணியே
மெய் ஞானமே சேர்க்கும் அருள் வாணியே

பாட்டாலே மீரா
நந்தன் வசமே சேர்ந்தாள்
பூங்கோதை ஆண்டாள்
கண்ணன் மனதை ஆண்டாள்
ஆண்டாளைப் போலே
பாவை ஒன்று பாடு
ஆண்டாண்டு காலம்
அன்பு தன்னை தேடு
தஞ்சம் நீயே என்று
நெஞ்சும் நாவும் நாளும் பாட
ஸ்வரங்கள் தாராயோ
(கை வீணையை )

திரைப்படம்: வியட்நாம் காலனி

பாடகர்கள்: பாம்பே ஜெயஸ்ரீ,
இசை: இளையராஜா
பாடல் ஆசிரியர்:வாலி

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam