இது ஒரு நிலாக்காலம்
இரவுகள் கனா காணும்
ஆடை கூட பாரமாகும்
பாரிஜாதம் ஈரமாகும்
இளமையே வசந்த வானம்
பறவையே வருகவே
பாவை கண்டாலே நிலவு நெளியாதோ
அழகைக் கண்டாலே அருவி நிமிராதோ
வண்டு வந்து உடைக்காத பூவும் நீயே
யாரும் வந்து நடக்காத சாலை நீயே
உள்ளங்கையில் சொர்க்கம் வந்து உறங்க கண்டாளே
தங்க தேகங்கள் துள்ளி ஆடாதோ
ராஜ மேகங்கள் பூவைத் தூவாதோ
கண்ணாடி உனைக் கண்டு கண்கள் கூசும்
வானவில்லும் நகச்சாயம் வந்து பூசும்
பருவப் பூக்கள் புருவம் அசைத்தால் பூமி சுற்றாது
படம்: டிக் டிக் டிக்
இசை: இளையராஜா
பாடல்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.ஜானகி
2 Comments:
பூமி தான் வேறு மாதிரியாக சுற்றிக் கொண்டிருக்கிறதே...!
பாடல் வரிகளுக்கு நன்றி...
An amazing voice of Janaki Mam.
Post a Comment