Monday, August 11, 2008

643.கண்ணே என் கண்மணியே!

கண்ணே என் கண்மணியே
என் கையில் வந்த பூந்தோட்டமே
பொன்னே என் பொன்மணியே
தினம் பொங்கிவரும் நீரோட்டமே

நீ கேட்கத்தானே நான் பாடினேன்
நீ இல்லாத நேரம் நான் தேடினேன்
வாடி வாடி மானே

ராசா என் ராசாக்கண்ணு
ஒன்ன நம்பி வந்த ரோசாக்கண்ணு
ஒன்னோட ஒன்னா நின்னு
தினம் உன்னை எண்ணும் சின்னப்பொண்ணு


மாலைக்கும் மாலை என்மாமன்பொண்ணு சேல
அழைக்கும் வேள அசத்தும் ஆள
சேலைக்கும் மேல நான் சேர்ந்திருக்கும் சோல
கட்டுங்க வாழ கொட்டுங்க பூவ
நீ கூறும் வேள இனிவேறென்ன வேல
ஏ மாமந்தோள தெனம் நான் சேரும் மால
ஒன்னு தாங்க கூரச்சேல
காலம் சேர்ந்ததும் மால மாத்தனும்
காதல் கத சொல்லி போத ஏத்தனும்
வாடி வாடி மானே

ராசா என் ராசாக்கண்ணு
உன்ன நம்பி வந்த ரோசாப்பொண்ணு
ஒன்னோட ஒன்னாநின்னு தினம் ஒன்ன எண்ணும் சின்னப்பொண்ணு

உள்ளத்துக்குள்ள நீ சொன்ன கத நூறு
நெனச்சுப்பார்த்தா இனிக்கும் பாரு
கண்ணுக்குள் உன்ன நாகட்டி வச்சேன் பாரு
கலைப்பதாரு பிரிப்பதாரு
தேனோட பாலும் தினம் நான் ஊட்ட வேணும்
பூவான வானம் அதில் போய் ஆட வேணும்
இனி மேலே என்ன வேணும்
நாளும் பொழுதெல்லாம் உன்ன நினைக்கிறேன்
தனியா படுத்துத்தான் சொகமா ரசிக்கிறேன்
ராஜா ராணி போலே
(கண்ணே என் கண்மணியே)

kanne en kanmaniye.mp3 -

திரைப்படம் : கவிதை பாடும் அலைகள்
இசை : இளையராஜா
பாடிவர்கள் : சித்ரா மனோ

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam