Tuesday, August 19, 2008

654.மாமரத்து பூவெடுத்து ...


Get Your Own Hindi Songs Player at Music Plugin

மாமரத்துப்பூவெடுத்து மஞ்சம் ஒன்று போடவா
பூமரத்து நிழலெடுத்து போர்வையாக்கி மூடவா
கண்ணே புதுநாடகம் விரைவில் அரங்கேறணும்

கூந்தலில் பூ சூடினேன்
கூடலையே நாடினேன்
கூடிவிடமனசுத்துடிக்குது ஓஒ ஒ
கூடவந்த நாணம் தடுக்குது
கடலோடு பிறந்தாலும் இந்த அலைகள் ஏங்குது
உடலோடு பிறந்தாலும் இந்த மனமும் ஏங்குது (மாமரத்துப்பூவெடுத்து)

சித்திரைப்பூவிழிப் பாரம்மா
சிற்றிடை மெலிந்ததேனம்மா
பத்துவிரல் அணைக்கத்தானம்மா
முத்துரதம் எனக்குத்தானம்மா
உனக்காக உயிர்வாழ இந்த பிறவிஎடுத்தது
உயிரோட உயிரான இந்த உறவு நிலைத்தது..(மாமரத்துப்பூவெடுத்து)
திரைப்படம் : ஊமை விழிகள்
பாடலைப்பாடியவர்கள் : SN.சுரேந்தர்,சசிரேகா
இசையமைத்தவர்: மனோஜ் க்யான்
வரிகள் : ஆபாவாணன்

3 Comments:

சந்தனமுல்லை said...

கேட்க இனிமையாயிருந்தது..நன்றி முத்துலெட்சுமி!!

ராமலக்ஷ்மி said...

ரொம்ப அருமையான பாடல். எனது கலெக்ஷனில் இருப்பதால் அடிக்கடி கேட்பதும் கூட. சுரேந்தர் அனுபவித்துப் பாடி வரிக்களுக்கு உயிர் கொடுத்திருப்பார்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி சந்தனமுல்லை.

----------
நன்றி ராமலக்ஷ்மி .. சுரேந்தரின் பாடலில் அதிகம் நினைவில் நிற்கும் பாடல் இல்லையா..??

Last 25 songs posted in Thenkinnam