Sunday, December 12, 2010

புயலே புயலே சுத்திவரும் புயலே



ஐயோ ஐயய்யோ
ஐயோ ஐயய்யோ

புயலே புயலே சுத்திவரும் புயலே
பதினெட்டு வயசு புயலே
அலையே அலையே வாலிப அலையே
கண்களை மிரட்டும் அலையே
(புயலே..)

ஐயோ ஐயய்யோ
ஐயோ ஐயய்யோ
ஐயோ ஐயய்யோ
ஐயோ ஐயய்யோ
(புயலே..)

உன்னுடல் உன்னுடல் வெயில் பட்டு வெயில் பட்டு
வேர்ப்பதை வேர்ப்பதை பார்த்தேன் பார்த்தேன்
ஆயிரம் ஆயிரம் விசிறிகள் விசிறிகள்
வானத்தில் மாட்டிட நினைத்தேன்
(உன்னுடல்..)
தபால்காரன் கூட உந்தன் பேரை சொன்னால்
எந்தன் நெஞ்சுக்குள்ளே மோகம் தோணும் தன்னாலே

ஐயோ ஐயய்யோ
ஐயோ ஐயய்யோ
ஐயோ ஐயய்யோ
ஐயோ ஐயய்யோ
(புயலே..)

உன் பெயர் உன் பெயர் சொல்லி சொல்லி சொல்லி சொல்லி
துடிக்கின்ற இதயமும் வேண்டும் வேண்டும்
எனக்குள்ளே எனக்குள்ளே அப்படியோர் இதயத்தை
டாக்டர்கள் பொருத்திட வேண்டும் வேண்டும்
(உன் பெயர்..)
சினா வாள்-இன் நீளம் காதல் கடிதம் எழுதி
உந்தன் கையில் நானும் சேர்ப்பேன் சேர்ப்பேன் இதுவும் உறுதி

ஐயோ ஐயய்யோ
ஐயோ ஐயய்யோ
ஐயோ ஐயய்யோ
ஐயோ ஐயய்யோ
(புயலே..)

படம்: உள்ளம் கொள்ளை போகுதே
இசை: கார்த்திக் ராஜா
பாடியவர்: உதித் நாராயன்

1 Comment:

கலையன்பன் said...

அருமையான பாடலின் அழகான வரி வடிவம்.

இங்கே
"ரஜினி புகழ் பரப்புப் பாடல்!"

http://kalaiyanban.blogspot.com/2010/12/super-star-rajni.html

Last 25 songs posted in Thenkinnam