Saturday, December 25, 2010

ஆடுகளம் - யாத்தே யாத்தே



யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சே
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
(யாத்தே..)
மீன் கொத்திப்போல் நீக்கொத்துரதால

அடி வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா
உன்ன வெய்யிலுக்கு காட்டாம வளர்த்தாங்களா
தலைகாலுப் புரியாம தலைமேல நிற்காம
தடுமாறிப் போனேனே நானே நானே நானே
(யாத்தே..)

உயர தட்ட மரமாலே தலை சுத்திப்போகிறேன்
நீரற்ற நிலமாகவே தாகத்தால் காய்கிறேன்
உனைத்தேடியே மனம் சுத்துதே
ராக்கோழியாய் தினம் சுத்துதே
உயிர் நாடியில் பயிர் செய்கிறாய்
நிறுப்பார்வையில் எனை நெய்கிறாய்
(யாத்தே..)

அடி நெஞ்சின் நிலாவே தேணை அள்ளி ஊத்துற
கண்ணில் ஏதும் இல்லாமலே
உசுரையேக் கோர்க்குற
எனை ஏனடி வதம் செய்கிறாய்
எனை நாடிடும் உடல் வைக்கிறாய்
கடவாயிலே இடை மேய்கிறாய்
கண் ஜாடையில் எனைக்கொள்கிறாய்
(யாத்தே..)

படம்: ஆடுகளம்
இசை: GV பிரகாஷ் குமார்
பாடியவர்: GV பிரகாஷ் குமார்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam