Tuesday, December 21, 2010

அன்னை மடியில் கண் திறந்தோம்


Get Your Own Hindi Songs Player at Music Plugin

அன்னை மடியில் கண் திறந்தோம்
மண்ணின் மடியில் கண் மறைந்தோம்

அன்னை மடியில் கண் திறந்தோம்
மண்ணின் மடியில் கண் மறைந்தோம்
உயிரின் உயிர்கள் ஜனனம்
ஜனனம் இருந்தால் மரணம்
இயற்கைதானடா ஏன் சலனம்
(அன்னை..)

அன்னை என்பள் அருகில் வந்துமே
பிள்ளை அறியவே இல்லையே
பிள்ளை அன்னையை அறிந்த வேளையில்
அன்னை உணரவே இல்லையே
ஓர கண்ணிலே உயிரை சுமந்தவள்
உன்னை தேடியே உலகில் அலைந்தவள்
சேரும் இடத்திலே சேர்ந்து விட்டாள்
(அன்னை..)

வாழ்வு கொடுத்தவள் வாழ்வு முடிப்பதும்
வகுத்த நெறியடா மகனே
வாழை விழுவதும் கன்று அழுவதும்
வாழ்க்கை முறையடா மகனே
அன்னம் தந்தவள் அணலில் வேகிறாள்
அன்பு பிள்ளை நீ அழுது சாகிறாய்
சுமந்த கடனுக்கா நீ சுமந்தாய்
(அன்னை..)

படம்: கொடி பறக்குது
இசை: ஹம்சலேகா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam