மதுர பொண்ணு எதிரே நின்னு என்ன கட்டி புடிச்சு பாரு
மல்லிகப்பூ மரிக்கொழுந்து என்ன தொட்டு கடிச்சு பாரு
என் தாவணி வந்தது பின்னால் என் தாகம் வந்தது முன்னால்
தேவதை வந்தது உன்னால் கொண்டாடும் வயசு
ஏ ஊசி குத்துற கண்ணால் பல ஊரே வந்தது பின்னால்
உள்ளம் கெட்டது உன்னால தள்ளாடும் மனசு
சந்தோச தேரில் வா வந்து ஏறிக்கோடா
சந்தேகம் இருந்தா வா வந்து கட்டிக்கோடா
என் தேகம் மேகம் வா மேலே மேலே போடா
மழையாக மாறி நீ மீண்டும் கீழே வாடா
உன் காதல் அது இங்கே செல்லாதடா
அட உன் காசு அது மட்டும் செல்லும்டா
புதிர் போர் இந்த இடம் தான்டா
இங்கு நீ வந்து தோற்றாலும் வெற்றி அது
எல்லோருமே ஒன்று என்னும் மன்றம் இது
சந்தோச தேரில் வா வந்து ஏரிகோடா
சந்தேகம் இருந்தா வா வந்து கட்டிகோடா
என் தேகம் மேகம் வா மேலே மேலே போடா
மழையாக மாறி நீ மீண்டும் கீழே வாட
படம் : பில்லா II (2012)
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர் : அண்ட்ரியா
வரிகள் : நா. முத்துக்குமார்
0 Comments:
Post a Comment