Wednesday, November 11, 2009

இப்படித்தான் இருக்கவேண்டும் பொம்பளை



பாடலாசிரியர் உடுமலை நாராயண கவி

இசையமைப்பாளர்களில் பல ஜாம்பவான்கள் பல பேர் தங்கள் இசைக்கு வரி வடிவம் தர பாடலாசிரியர்களின் ஜாம்பவான் உடுமலை நாரயாணா கவியாரின் தேடித்தான் போனார்கள் என்பதில் கீழ்கண்ட பாடல் பலல்விகளை பார்க்கும் போது ஆச்சரியமாக உள்ளது. ஒவ்வொரு பாடலும் கருத்துக்கள் நிறைந்த பாடங்கள். இதோ அறிவிப்பாளர் திரு.சூரியகாந்தன் அவர்கள் தன் காந்தக்குரலில் கவியாரின் தகவல்களூடன் அவரின் பாடல்களையும் அவருக்கே உரிய பாணியில் வழங்கி நம்மை மகிழ்விக்கிறார். தகவல்கள் எல்லாமே ஆச்சரியத்தை ஏற்படுத்துபவை. கேட்கு மகிழுங்கள் இணையதள அன்பரகளே. இந்த ஒலித்தொகுப்பை நமக்காக தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர் திரு. சூரியகாந்தன் அவர்களுக்கு தேன்கிண்ண நேயர்கள் சார்பாக நன்றி.

1.உலுதுண்டு வாழ்வாரே வாழ்வார் >> 2.ஆகாரம் உன்ன எல்லோரும் >> 3.கன்னித்தமிழ் சாலையோரம் >> 4,பெண்களை நமபாதே கண்களே >> 5.நாடோடி கூட்டம் நாங்க >> 6.இது பொன்நாள் இது போலே >> 7..துனிந்தப்பின் மனமே துயரம் >> 8.விண்ணோடும் முகிலோடும் விளையாடும் >> 9.இப்படித்தான் இருக்கவேண்டும் பொம்பளை

Get this widget | Track details | eSnips Social DNA



பதிவிறக்கம் இங்கே

1 Comment:

Unknown said...

எளிய தமிழில் அருமையான வரிகள் !!!

Last 25 songs posted in Thenkinnam