Friday, November 20, 2009

வானில் முழு மதியை கண்டேன்



இந்த பதிவின் நாயகன் திரு.கா.மூ.செரீப் பிரபலமான பாடலாசிரியர் இவர் சிறுகடை ஒன்றில் கடை குமாஸ்தா இருந்தவர் மேலும் விவசாயம் பார்த்தவர் பத்திரிக்கை துணை ஆசிரியர், நூலாசிரியர், நாடக ஆசிரியர், நாடக-சினிமா, பாடலாசிரியர், கதாசிரியர் மற்றும் வசனகர்த்தா ஆகிய பல அவதாரங்கள் எடுத்தவர். இதோ இவரைப்பற்றி மேலும் ஆச்சரிய தகவல்களுடன் வானொலி அறிவிப்பாளர் திரு.சூரியகாந்தன் அவர்கள் விவரித்து அவரின் அழகான பாடல்களுடன் தொகுத்து வழங்கியுள்ளார். இனி, இந்த பாடல்கள் எப்போது நீங்கள் கேட்டாலும் இந்த பாடலாசிரியரின் பெயர் நிச்சயம் உங்களுக்கு நினைவில் வரும். ஏனென்றால் பாடல்கள் வரிகள் அப்படி. கேட்டு மகிழுங்கள். இந்த ஒலித்தொகுப்பை இனிமையாக தொகுத்து வழங்கிய திரு.சூரியகாந்தன் அவர்களூக்கு தேன்கிண்ண நேயர்கள் சார்பாக நன்றி.

பாடலாசிரியர்: கவி கா.மு. செரீப் பதிவிறக்கம் இங்கே

1.அன்னையைப்போல் ஒரு தெய்வம் இல்லை
2.சிட்டுகுருவி சிட்டு குருவி சேதி
3.பணம் பந்தியிலே குணம்
4.நான் பெற்ற செல்வம்
5.பொன்னான வாழ்வு மண்ணாகி
6.மாசில்லா உன்னை காதலே
7.வானில் முழு மதியை கண்டேன்
8.இருக்கும் விடத்தை இல்லாத
9.ஏரிகரையின் மேலே போறவளே
10.ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா

Get this widget | Track details | eSnips Social DNA

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam