Friday, November 27, 2009

பொக்கிஷம் - மொழி இல்லாமலே

மொழி இல்லாமலே இதை சொல்வார் இனி
உயிர் இல்லாமலே இதைக் காண்பான் இனி
வாசமே போனப்பின் பூக்களேப் பூப்பதேன்
சுவாசமே வந்தபின் மூச்சிலே காற்று ஏன்
ஒரு கண்ணாடிப் போல் நான் உடைந்தால் என்ன

வழி இல்லாமலே எங்கு செல்வான் இனி
உயிர் இல்லாமலே என்ன செய்வான் இனி
ஓடையே காய்ந்தப்பின் நீங்களே
வானமே வீழ்ந்தப்பின் உடல் ஏன் வாழ்வதேன்
அட பூலோகமே இனி அழிந்தால் என்ன

படம்: பொக்கிஷம்
இசை: சபேஷ் - முரளி
பாடியவர்: மது பாலகிருஷ்ணன்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam