Tuesday, October 7, 2008

749. சரண் - ஒரு பார்வை போதுமே



ஒரு பார்வை போதுமே
என் பாடல் வாழுமே
ஒரு பார்வை போதுமே
அன்பே..

காலைத் தென்றல் தூக்கம் கலைக்க
இனி ஒரு பொழுதும் தொடங்க
கண்கள் மெல்ல சோம்பல் அழுக
கடிகாரம் மணி என்னை விரட்ட
தனிமையினில் நடந்துச் செல்ல
சாலையில் யாரும் இல்லை
தேவதைப்போல் கண் முன் தோன்ற
விழியால் மனதை பறித்துக்கொள்ள

பார்வை பார்வை பார்வை
ஒரு பார்வை பார்வை பார்வை
பார்வை பார்வை பார்வை
ஒரு பார்வை பார்வை பார்வை

ஏதோ மின்னல் நெஞ்சை தாக்க
காரணமும் என்ன சொல்ல
உந்தன் முகவரி அறிந்துக்கொள்ல
நீயும் எந்தன் தோழி அல்ல
தனிமையினில் நடந்துச் செல்ல
சாலையில் யாரும் இல்லை
தேவதைப்போல் கண் முன் தோன்ற
விழியால் மனதை பறித்துக்கொள்ள

பார்வை பார்வை பார்வை
ஒரு பார்வை பார்வை பார்வை
பார்வை பார்வை பார்வை
ஒரு பார்வை பார்வை பார்வை
பார்வை பார்வை பார்வை
ஒரு பார்வை பார்வை பார்வை

ஒரு பார்வை போதுமே
என் பாடல் வாழுமே
ஒரு பார்வை போதுமே
அன்பே..

மீண்டும் அவளை தேடிச் செல்ல
இது ஒரு காதல் அல்ல
பொய்கள் நிறந்த பாடல் வாழ்க
நான் ஒரு கவிஞன் அல்ல
தனிமையினில் நடந்துச் செல்ல
சாலையில் யாரும் இல்லை
தேவதைப்போல் கண் முன் தோன்ற
விழியால் மனதை பறித்துக்கொள்ள

பார்வை பார்வை பார்வை
ஒரு பார்வை பார்வை பார்வை
பார்வை பார்வை பார்வை
ஒரு பார்வை பார்வை பார்வை

பார்வை பார்வை பார்வை
ஒரு பார்வை பார்வை பார்வை
பார்வை பார்வை பார்வை
ஒரு பார்வை பார்வை பார்வை

ஆல்பம்: பார்வை
இசை: சரண்
பாடியவர்: சரண்

1 Comment:

ஆயில்யன் said...

//சாலையில் யாரும் இல்லை
தேவதைப்போல் கண் முன் தோன்ற
விழியால் மனதை பறித்துக்கொள்ள///

:(

கவலைப்படவேண்டாம்ன்னு சொல்லுங்க :)))))

Last 25 songs posted in Thenkinnam