Friday, October 10, 2008

757. நவீனம் - யார் சொல்வது அன்பே யார் சொல்வது

Yaar Solvathu Anbe - Rogkwave

அன்பே உன்னை கண்டதும் இதயம் புதிதாகும்
வார்த்தை சொல்ல நினைக்கவும் அதுவும் கடிதமாகும்
காதல் என்பதோ என்று ஒரு வார்த்தை சொல்லவே
அதை நான் அறிந்து பார்க்கயில் என் ஆயுள் முடியுமே..

யார் சொல்வது அன்பே யார் சொல்வது
நீ சொல்லவே அன்றி யார் சொல்வது
யார் சொல்வது அன்பே யார் சொல்வது
நீ சொல்லவே அன்றி யார் சொல்வது

நெஞ்சம் மறந்து போனதோ
ஏனோ உணர்வில்லை
ஆசை அதிகமாகவும்
அதற்கும் தடைகள் இல்லை
கனவே கலைந்து போக
சம்மதம் தர வேண்டும்
அதை நான் எண்ணி பார்க்கவே
நீயும் சொல்ல வேண்டும்

யார் சொல்வது அன்பே யார் சொல்வது
நீ சொல்லவே அன்றி யார் சொல்வது
யார் சொல்வது அன்பே யார் சொல்வது
நீ சொல்லவே அன்றி யார் சொல்வது

விழியோடு ஒரு ஓவியம்
இதழோடு ஒரு காவியம்
உனை பார்த்ததும் உருவாகுமே
என்னில் கலந்து உயிர் ஆகுமே
அந்த வரம் ஏனோ கொடுத்தாய் பெண்ணே
நானும் உறங்காமல் தவித்தேன் கண்ணே
நம் காதல் ஒரு கீதமே
நீயும் சொன்னாய் அதுவும் வேதமே

யார் சொல்வது அன்பே யார் சொல்வது
நீ சொல்லவே அன்றி யார் சொல்வது
யார் சொல்வது அன்பே யார் சொல்வது
நீ சொல்லவே அன்றி யார் சொல்வது

பல உலகம் கடந்தால் என்ன
எந்த புதுமையும் நிகழ்ந்தால் என்ன
இந்த உலகத்தில் வானம் எல்லை
நம் காதலில் அதுவும் இல்லை
வான் மழையோடு சேரும் நேரம்
அதன் போலேதான் உந்தன் சிநேகம்
தினம்தோறும் என்னில் தோன்றி
என் மனதில் இசையாய் வாழ்கிறாய்

யார் சொல்வது அன்பே யார் சொல்வது
நீ சொல்லவே அன்றி யார் சொல்வது
யார் சொல்வது அன்பே யார் சொல்வது
நீ சொல்லவே அன்றி யார் சொல்வது

யார் சொல்வது அன்பே யார் சொல்வது
நீ சொல்லவே அன்றி யார் சொல்வது
யார் சொல்வது அன்பே யார் சொல்வது
நீ சொல்லவே அன்றி யார் சொல்வது

ஆல்பம்: நவீனம்
இசை: சசி Rogkwave
பாடியவர்: சசி Rogkwave

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam