மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்னசுவாமிமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்னஅழகர் மலை அழகா இந்தச்சிலை அழகா என்றுமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன (2)நவரசமும்முகத்தில் நவரசமும்மலர்ந்திருக்கும் முகத்தில் நவரசமும்செக்கச் சிவந்திருக்கும் இதழில் கனிரசமும் (2)கண்டு மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்னஎங்கிருந்தாலும் உன்னை நான் அறிவேன்உன்னை என்னை அல்லால் வேறு யார் அறிவார் (2)பாவை என் பதம் காண நாணமா (2)உந்தன் பாட்டுக்கு நான் ஆட வேண்டாமா (2)மாலவா வேலவா மாயவா சண்முகாமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்னநாதத்திலே தலைவன் குழல் கேட்டேன்அந்த நாணத்திலே என்னை நான் மறந்தேன் (2)மோகத்திலே என்னை மொழ்க வைத்து (2)ஒரு ஓரத்திலே நின்று கள்வனைப் போல் (2)மாலவா வேலவா மாயவா சண்முகாமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்னமானாட மலராட மதியாட நதியாடமங்கை இவள் நடனமாடவானாட மண்ணாட கொடியாட இடையாடவஞ்சி இவள் கைகளாடசுவையோடு நானாட எனை நாடி இது வேளைவிரைவினில் துணையாக ஓடி வருவாய்தூயனே மாலவா மாயனே வேலவாஎனையாளும் சண்முகா வாமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்னஅழகர் மலை அழகா இந்தச்சிலை அழகா என்றுமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன படம் : தில்லானா மோகனாம்பாள் (1968)இசை : கே.வி. மகாதேவன்பாடியவர் : பி. சுசீலாவரிகள் : கண்ணதாசன்
வணக்கம்இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/05/blog-post_10.html?showComment=1399677140300#c8026519943068079763-நன்றி--அன்புடன்--ரூபன்-
Post a Comment
1 Comment:
வணக்கம்
இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/05/blog-post_10.html?showComment=1399677140300#c8026519943068079763
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Post a Comment