Sunday, August 15, 2010

மாஞ்சா வேலு - உன்னை நெனச்சா



உன்னை நெனச்சா உதறல் எடுக்கும்
உயிரின் மேலே சாறல் அடிக்கும்
லட்சம் பேரின் மனசைக் கடிக்கும்
இருந்தும் அதுதான் எனக்குப் புடிக்கும்

எப்படித்தான் மொறச்சிப்பேசினாலும்
உன் மேலே எனக்கு இல்ல கோபம்
உன் அருகே நிழலா வர தாகம்
அடி தரை வரைப் புறலும் பளப்பளப்பினால்
அழகிய கருநாகம்
உன் பார்வைக்கிடைத்தால் அது யோகம்
(எப்படித்தான்..)

என்னை வரச்சொன்ன அந்த நொடி
என் உயிர் ஆனது ரெடி
அடி இருந்தாலும் ஒரு குறும்பாக
அதை விருப்பாததாய் நடித்தேனே
விளையாடினால் வினையாகுமா பூவே
ஒரு நடுநிசை இரவிலும்
அழைத்துப்பாரு அருகே இருப்பேனே
என்னோட தொழிலே அதுதானே
தெரு உலா செல்லுகிற நிலா
உன் உடல் தாங்கி தேன் பலா
என் உயிர் வேறு உந்தன் உயிர் வேறு என
ஒரு நாளும் நான் நினைப்பேனா
எதத்தாங்கும் உனை நீங்கவே மாட்டேன்
அதில் சிரிப்பொலிக்கலந்து சிணுங்கும் பொழுது
சிதறி விழுந்தேனே
உன் கூந்தல் பிடித்து எழுவேனே
(எப்படித்தான்..)

படம்: மாஞ்சா வேலு
இசை: மணிஷர்மா
பாடியவர்: ராகுல் நம்பியார்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam