Thursday, September 3, 2009

வாழும் வரை போராடு



வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு
இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே
மழை என்றும் நம் காட்டிலே ஓ..
(வாழும்..)

மாடி வீட்டு ஜன்னலும் கூட சட்டை போட்டிருக்கு
சேரிக்குள்ள சின்னப்புள்ள அம்மணமா இருக்கு
ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே
(வாழும்..)

ஏழைகள் பாடும் பாடலை கேட்டு என்னது பரிகாசம்
வீதியில் பாடும் பாடல் நாளை ஊரிலே விலை பேசும்
எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே
(வாழும்..)

படம்: பாடும் வானம்பாடி
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து

5 Comments:

சென்ஷி said...

குரு நடித்த மிகச்சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று.. பகிர்விற்கு நன்றி மை பிரண்ட்!

துபாய் ராஜா said...

எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

"இன்று ரோட்டிலே
நாளை வீட்டிலே
என்றும் மழை நம் காட்டிலே"

தன்னம்பிக்கை தரும் பாடல்.

நல்லதொரு பகிர்வு.

MyFriend said...

@சென்ஷிண்ணா,

இந்த பாட்டு எழுதும்போது உங்களை நெனச்சுதான் எழுதினேன்.. நீங்கதான் நாகேஷ் சாரோட பெரிய ரசிகராச்சே :-)

@துபாய் ராஜா:
ஆமாண்ணே, நல்ல தத்துவ பாடலேதான். வரிகளும், படத்தில் வரும் காட்சியும் அருமை. :-)

முனைவர் இரா.குணசீலன் said...

நான் மிகவும ்ரசித்த பாடல்!

Ithayam said...

நல்ல பாடல்

Last 25 songs posted in Thenkinnam