Monday, September 7, 2009

மனசே மனசே



மனசே மனசே

மனசே மனசே எதனால்
மழை நாள் குயிலாய் அழுதாய்
மழையில் நுரையாய் உடைந்தாய்
மனசே மனசே எதனால்
மௌன சிறையில் கிடந்தாய்
மலையை தனியே சுமந்தாய்

உன் காதல் பூரா அவள் உனக்கில்லையா
அவள் இல்லா வீட்டில் உயிர் கசப்பில்லையா
காதல் இழந்து வாழ்க்கை எதற்கு தேவையா
(மனசே..)

காதல் சிறகை தந்து பறக்க சொன்னது வெளியே
காலம் சிலுவை தந்து சுமக்க சொன்னது கிளியே
அற்றை திங்கள் அந்நிலவில்
உன் அருகே இருந்ததை நினைக்கின்றேன்
ஒற்றை குயிலாய் நான் இங்கே
உன் நிலவை தின்று பிழைக்கின்றேன்
சிலருக்கு காதால் பிடிக்கவில்லை
செடி என்று அடை மழை பார்ப்பதில்லை
காதல் என்றால் வலி தானே
தவணை முறையில் இறந்தேனே
நிலவினில் உன் முகம் தினம் திம தோன்றிடும்
தீ அள்ளி வீசிடுமே
(மனசே..)

இதயம் இன்னும் துடிக்கும் காரம் கேளு கிளியே
நெஞ்சில் சட்டை பையில் உந்தன் புகைப்படம் பெண்ணே
உன்னை போலே யாரேனும் என் எதிரே போனால் வலிக்குதடி
சலலி ஓர கடையினிலே உன் பேரை படித்தால் வலிக்குதடி
நதிகளின் நுரைகளில் உன் கொலுசு
சுழி என சுழலுது என் மனசு
உயிரே உயிரே வருவாயா
உயிரை காவல் புரிவாயா
காதலன் மதுவை குடிததன் நிலமை
ஐயோ அது கொடுமை..
(மனசே..)

படம்: தம்
இசை: தேவா
பாடியவர்: ஹரிஹரன்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam