Saturday, September 19, 2009

சந்தியா சந்தியா



சந்தியா சந்தியா
சம்மதம் சொல்வாயா
சந்தியா சந்தியா
சஞ்சலம் கொல்வாயா
நென் நெஞ்சின் ஆசை சொல்லவா
நெஞ்சோடு மூடி கொள்ளவா
(சந்தியா..)

கங்கையா நீ காணலா
இது காதலா வெறும் வேஷமா
வேர்களா நீ பூக்களா
என் வெண்ணிலா பதில் பேசுமா
சொல்லாத சொல்லுக்கு
பொருள் ஒன்றுக்கு கிடையாது
நான் கொண்ட நேசத்தின்
திறன் என்ன தெரியாது
(சந்தியா..)

காதலே என் காதலே
ஒரு ஊமையாய் என்னை மாற்றினாய்
மேகமாய் நான் வாழ்ந்தவன்
தனி தீவிலே என்னை பூட்டினாய்
விடிகாலை நேரத்தில்
குயிலுக்கு உற்சாகம்
எதிர் கூவல் கேளாமல்
என் நெஞ்சில் ஒரு சோகம்..
(சந்தியா..)

படம்: நினைவிருக்கும் வரை
இசை: தேவா
பாடியவர்: உன்னி கிருஷ்ணன்
வரிகள்: வைரமுத்து

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam