Wednesday, September 16, 2009

நான் சத்தம் போட்டு தான்



இந்த தேன் கிண்ணத்தில் ஒவ்வொரு டீஸ்பூனாக சுவைத்து சுவைத்து, திரையிசை ஜாம்பவான் திரு.டி.எம்.சவுந்திரராஜன், வெள்ளைகுயில் சுசீலாம்மா இருவரின் இனிய குரல்களின் ஊர்வலம் வரும் அதிகபட்ச பாடல் தொகுப்பு கேட்டு பரவசமாகுங்கள் அன்பர்களே.

பூமாலையில் ஓர் மல்லிகை >> ராதைக்கேற்ற கண்ணனோ >> அவளுக்கென்ன அழகியமுகம் >> காத்து வந்தா தலைசாயும் >> நான் சத்தம் போட்டு தான் >> முத்துப்பொன்னு வாம்மா >> கலைமகள் கைப்பொருளே >> ஜிமிக்கடி ஜிமிக்கடி ஜிகினா >> வாடிக்கை மறந்ததோனோ >> இதய ஊஞ்சல் ஆடவா >> கண்ணாடி மேனியடி >> முத்து நகையே நான் அறிவேன் >> இரவுக்கு ஆயிரம் கண்கள் >> எங்களுக்கு காலம் வரும்.

பதிவிறக்கம் இங்கே

Get this widget | Track details | eSnips Social DNA

1 Comment:

சீனு said...

"நான் சத்தம் போட்டு தான்" - எல்.ஆர்.ஈஸ்வரி இல்லை?

இதே படத்தில் வரும் "காதோடு தான் நான் பாடுவேன்" பாடலும் அவரே. ஒரே படத்தில் லோ பிட் மற்றும் கை பிட்சில் பாடல் கொடுத்தார் கே.பி. என்று சந்தோஷத்தோடு சொன்னார் எல்.ஆர்.ஈஸ்வரி...

Last 25 songs posted in Thenkinnam