Wednesday, September 23, 2009

என் மன வானில்



என் மன வானில்
சிறகை விரிக்கும் வண்ண பறவைகளே
என் கதையை கேட்டால்
உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்

கலகலகலவென துள்ளி குதிக்கும்
சின்னஞ்சிறு அலையே
என் நிலையை கேட்டால்
உங்கள் துள்ளல் தானாய் அடங்கிவிடும்

உங்களை போலே சிறகுகள் விரிக்க
நானும் ஆசை கொண்டேன்
சிறகுகள் இன்றி வானத்தில் பறது
தினம் தினம் திரும்பி வந்தேன்
ஒரு பாட்டு போதுமோ எடுத்து கூறவே
இதயம் தாங்குமோ நீ கூறு
(என் மன..)

இறைவனிடம் வரங்கள் கேட்டேன்
ஸ்வரங்களே அவனே கொடுத்தான்
மனிதத்தில் இதை யாரும் அறீவாரோ
நான் பாடும் பாடல் எல்லாம்
நான் பட்ட பாடே என்றோ
பூமியில் இதை யாரும் உணர்வாரோ
மனதிலே மாளிகை வாசம்
கிடைத்ததோ மணல் நிலம் நேசம்
எதற்கும் நான் கலங்கியதில்லை இங்கே
ராகம் உண்டு தாளம் உண்டு
என்னை நானே கட்டிக்கொள்வேன்
என் நெஞ்சில் உண்மை உண்டு
வேரென்ன வேண்டும்
(என் மன..)

பொருளுக்காய் பாட்டை சொன்னார்
பொருளற்ற பாட்டே ஆகும்
வாடினேன் அதை நாடும் நானும்
பொதுவில பாட்டானாலும்
பொருளையே போட்டு செல்வார்
போற்றுமே என் நெஞ்சம் நெஞ்சம்
மனமுள்ளோர் என்னை பார்ப்பார்
மனதினால் அவரை பார்ப்பேன்
மறந்திட ராகம் இதுதானே
வாழ்க்கை என்னும் மேடைதனில்
நாடகங்கள் ஓராயிரம்
பார்க்க வந்தேன் நானும்
பார்வை இன்றி
(என் மன..)

படம்: காசி
இசை: இளையராஜா
பாடியவர்: ஹரிஹரன்

1 Comment:

Unknown said...

Lot of spelling mistakes..

என் மன வானில்
சிறகை விரிக்கும் வண்ண பறவைகளே
என் கதையை கேட்டால்
உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்

கலகலகலவென துள்ளி குதித்திடும்
சின்னஞ்சிறு அலையே
என் நிலையை கேட்டால்
உங்கள் துள்ளலும் தானாய் அடங்கிவிடும்

உங்களை போலே சிறகுகள் விரிக்க
நானும் ஆசை கொண்டேன்
சிறகுகள் இன்றி வானத்தில் பறந்து
தினம் தினம் திரும்பி வந்தேன்
ஒரு பாட்டு போதுமோ எடுத்து கூறவே
இதயம் தாங்குமோ நீ கூறு
(என் மன..)

இறைவனிடம் வரங்கள் கேட்டேன்
ஸ்வரங்களை அவனே கொடுத்தான்
மனிதரில் இதை யாரும் அறிவாரோ
நான் பாடும் பாடல் எல்லாம்
நான் பட்ட பாடே என்றோ
பூமியில் இதை யாரும் உணர்வாரோ
மனதிலே மாளிகை வாசம்
கிடைத்ததோ மர நிழ்ல் நேசம்
எதற்கும் நான் கலங்கியதில்லை இங்கே
ராகம் உண்டு தாளம் உண்டு
என்னை நானே தட்டிக்கொள்வேன்
என் நெஞ்சில் உண்மை உண்டு
வேறென்ன வேண்டும்
(என் மன..)

பொருளுக்காய் பாட்டை சொன்னால்
பொருளற்ற பாட்டே ஆகும்
பாடினேன் அதை நாளும் நாளும்
பொருளிலா பாட்டானாலும்
பொருளையே போட்டு செல்வார்
போற்றுமே என் நெஞ்சம் நெஞ்சம்
மனமுள்ளோர் என்னை பார்ப்பார்
மனதினால் அவரை பார்ப்பேன்
மறந்திடா ராகம் இதுதானே
வாழ்க்கை என்னும் மேடைதனில்
நாடகங்கள் ஓராயிரம்
பார்க்க வந்தேன் நானும்
பார்வை இன்றி
(என் மன..)

Last 25 songs posted in Thenkinnam