Monday, July 19, 2010

காதல் சொல்ல வந்தேன் - ஓ ஷலா



ஓ ஷலா ஓ ஷலா
காதலின் நாளின் நாலு கேட்பேன்
ஓ ஷலா ஓ ஷலா
வாழ்க்கையின் தோழி நானும் பார்த்தேன்
கல்லூரி கோயிலா தேவதை வாசலா
உன் மூச்சு காத்து பட்டதாலே
என் கால்கள் பறந்து போகும் மேலே
ஓஹோ..

குதித்தேனே குஷியாகவே
பூமி பூவை போல ஆனதே
கடல் வானம் அது யாவுமே நிறம் மாறுதே
அசையாமல் உன்னைப் பார்க்கிறேன்
பேர்கள் காலடியில் பூத்ததே
செதுக்காமல் சிலையாகினேன் அட நானுமே

குவஸ்டியனாய் போனவள் அன்ஸ்வராய் வருகிறாள்
கல்லூரி காலம் மூனு ஆண்டு
உன்னோடு வாழ வேண்டும் நீண்டு
ஓ ஓ ஓ லே லே லே
முதல் தூரல் அதில் காயவே
ஜென்மம் நூரில் துளி ஆகமே
மறு தூறல் மதியானமே நியாயமா
தலைக்கோதி அவள் சாப்பிட
சிதறாதோ ஒரு சாதமே ஏங்கினேன்
(ஓ ஷலா..)

அருகே நீ அமர்ந்தாயடி
தோளும் தோளும் கதை பேசுதே
உரசாதே உயிர் கோபுரம் சாயுதே
அழகான ஒரு ஊர்வலம்
நீயும் நானும் சேர்ந்து போவதேன்
பேருந்தை குல சாமியாய் ஆனதே

பேருந்தின் புழுதியும் பூக்களாய் மாறுதே
உற்சாசம் மேலும் மேலும் ஏற
அன்றோடும் மேகமாக மாற
லேலே லேலே லேலே

படம்: காதல் சொல்ல வந்தேன்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: யுவன் ஷங்கர் ராஜா
வரிகள்: நா. முத்துக்குமார்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam