Monday, July 26, 2010

அய்யனார் - ஆத்தாடி ஆத்தாடி



மயங்குறேன் டி மயங்குறேன் டி
மனசுக்குள்ள வட்டமிட்டு மயங்குறேன் தனிமையில் புத்திக்கெட்டு ஏங்குறேன் டி
நொறுங்குறேன் டி நொறுங்குறேன் டி
கனவுக்குள்ல சிக்கிக்கிட்டு நொறுங்குறேன் டி
ஏங்குறேன் டி ஏங்குறேன் டி
தனிமையில புத்திக்கெட்டு ஏங்குறேண்டி

ஆத்தாடி ஆத்தாடி காத்தாடி ஆனேன் டி
உன்னைத்தேடி உன்னைத்தேடி திசைமாறிப்போனேன் டி
ஆத்தாடி ஆத்தாடி காத்தோடுப் போனேன் டி
ஊஞ்சலாடி ஊஞ்சலாடி உன்னைத்தேடி வந்தேன் டி
காதலாகி காற்றில் ஆடி மிதக்கிறேன் டி வாயேன் டி
ஆடி ஆடி தேடித் தேடி தவிக்கிறேன் வாயேன் டி
தரையில் வந்தால் ஏந்திக்கொள்ளடி அடி அடி அடி
(ஆத்தாடி..)

தெனம் படுத்ததும் கண்ணுல எங்கும்
பெண்ணே உன் முகம் தோன்றுதடி
மயங்குறேன் டி மயங்குறேன் டி
மனசுக்குள்ள நீ மனசுக்குள்ள
தெனம் படுத்ததும் கண்ணுல எங்கும்
பெண்ணே உன் முகம் தோன்றுதடி
தெனம் நடக்கையில் என் நிழல்
உந்தன் பின்னால்தானே ஓடுதடி
விரும்புறேன் டி விரும்புறேன் டி
உன்னால் என்னை விரும்புறேன் டி
விரும்புறேன் டி விரும்புறேன் டி
உந்தன் வழித்திரும்புறேன் டி

ஆத்தாடி ஆத்தாடி
எங்கிருந்து எனக்கென வந்தேடி
ஆத்தாடி ஆத்தாடி
எனக்கெனப் பிறந்தவள் நீ தான் டி
(ஆத்தாடி..)

படம்: அய்யனார்
இசை: தமன்
பாடியவர்: நவீன்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam