Thursday, December 27, 2012

மாட விளக்கே யாரு



மாட விளக்கே யாரு இப்போ தெருவோரம் ஏத்துனா
மாட விளக்கே யாரு இப்போ தெருவோரம் ஏத்துனா
மல்லிக்கை பூவை யாரு இப்போ வேலியில சூட்டுனா
கிழக்கே விடியலயே மேற்கால தான் கருத்திடுமா
ஆத்தாடி
பொத்தி வளர்த்தது போதுமா
என்னை ஒத்தையில் விட்டது நியாயமா
நீ ஒஞ்சி நின்னது ஏன்னம்மா
இப்போ சாஞ்சி கிடக்குற தாங்குமா

மாட விளக்கே யாரு இப்போ தெருவோரம் ஏத்துனா

வேலை வெட்டி இல்லாத வெட்டிப்பையன் நானு
வாய கட்டி வளர்த்தது எல்லாம் ஆனது என்ன வீணு
ஆறாக நீ ஓட உதவாக்கரை நானு
ஈரம் இல்லா நெஞ்சானாலும் ஊத்துடி கண்ணு
வளர்த்த கடன் தீர்க்கலையே வார்த்தை சொல்லி போகலையே
நீ எனக்கு செஞ்தெல்லாம் சொல்லி அழ கூடலையே
ஆத்தா நீ நெனச்சதுன்ன சொல்லு நிம்மதி இல்லை

பொத்தி வளர்த்தது போதுமா
என்னை ஒத்தையில் விட்டது நியாயமா
நீ ஒஞ்சி நின்னது ஏன்னம்மா
இப்போ சாஞ்சி கிடக்குற தாங்குமா

மாட விளக்கே யாரு இப்போ தெருவோரம் ஏத்துனா
மல்லிக்கை பூவை யாரு இப்போ வேலியில சூட்டுனா
கிழக்கே விடியலயே மேற்கால தான் கருத்திடுமா
ஆத்தாடி
பொத்தி வளர்த்தது போதுமா
என்னை ஒத்தையில் விட்டது நியாயமா
நீ ஒஞ்சி நின்னது ஏன்னம்மா
இப்போ சாஞ்சி கிடக்குற தாங்குமா

படம் : விருமாண்டி (2004)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : கமல்ஹாசன்
வரிகள் : முத்துலிங்கம்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam