Sunday, December 23, 2012

பீட்சா - எங்கோ ஓடுகின்றாய்



எங்கோ ஓடுகின்றாய்
ஏதோ தேடுகின்றாய்
அச்சம் கூடிவிட்டால்
பக்தி பாடுகின்றாய்

ஓ ஆசை இல்லா
நெஞ்சம் கொண்ட
ஜீவன் இல்லை
ஓ ஆசை வந்தால்
நெஞ்சுக்குள்ளே
ஜீவன் இல்லை

தண்ணீரில் நீ தீக்குளிப்பாய்
கண்ணீரில் உன் கால் நனைப்பாய்
கானல் நீரும் தாகம் தீர்க்கும்
காலம் வந்தால் பேயும் தாக்கும்
கண்கள் மூடிக்கொண்டால்

ஓ ஆசை இல்லா
நெஞ்சம் கொண்ட
ஜீவன் இல்லை
ஓ ஆசை வந்தால்
நெஞ்சுக்குள்ளே
ஜீவன் இல்லை


படம்: பீட்சா
இசை: சந்தோஷ் நாராயணன்
பாடல்: அருண் ராஜா
பாடியவர்கள்: அல்போன்ஸ் ஜோசப், தர்ஷனா

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam