எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
இன்னும் எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
சொந்த நாட்டிலே நம் நாட்டிலே
சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்
சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
பக்தனை போலவே பகல் வேஷம் காட்டி
பாமர மக்களை வலையினில் மாட்டி
எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
சொந்த நாட்டிலே நம் நாட்டிலே
தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம்
தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம்
கல்வி தெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம்
கல்வி தெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம்
கருத்தாக பலதொழில் பயிலுவோம்
கருத்தாக பலதொழில் பயிலுவோம்
ஊரில் கஞ்சிக்கில்லை என்ற சொல்லினை போக்குவோம்
ஊரில் கஞ்சிக்கில்லை என்ற சொல்லினை போக்குவோம்
இன்னும் எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
சொந்த நாட்டிலே நம் நாட்டிலே
ஆளுக்கொரு வீடு கட்டுவோம்
ஆளுக்கொரு வீடு கட்டுவோம்
அதில் ஆனா கலைகளை சீராக பயில்வோம்
அதில் ஆனா கலைகளை சீராக பயில்வோம்
கேளிக்கையாகவே நாளிதை போக்கிட
கேள்வியும் ஞானமும் ஒன்றாக போற்றுவோம்
இன்னும் எத்தனைக் காலம் தான்
இன்னும் எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
இந்த நாட்டிலே இந்த நாட்டிலே
படம் : மலைக்கள்ளன்
இசை : சுப்பைய்யா நாயுடு
பாடியவர் : செளந்தர்ராஜன்
வரிகள் : ராமய்யா தாஸ்
5 Comments:
எல்லாம் சினிமாவுல வாயசைத்ததோட போச்சு, செயலில் பூஜ்ஜியம்..........
வழி மொழிகிறேன் தாஸ் அவர்களே.செய்தவரை (காமராஜ்) மறந்துவிட்டனர், தோற்கடித்தனர். செய்வதுபோல் நடித்தவர்களை தலையில் தூக்கிக்கொண்டாடுகின்றனர். கலிகாலம்...
பாடலைப் புனைந்தவர் ராமையாதாஸ் அல்ல .
மக்களன்பன் கோவை ச.அய்யாமுத்து அவர்கள்.
பாடலைப் புனைந்தவர் ராமையாதாஸ் அல்ல .
மக்களன்பன் கோவை ச.அய்யாமுத்து அவர்கள்.
பாடலைப் புனைந்தவர் ராமையாதாஸ் அல்ல .
மக்களன்பன் கோவை ச.அய்யாமுத்து அவர்கள்.
Post a Comment