Thursday, December 27, 2012

மாட விளக்கே மகராசி மண்ண



மாட விளக்கே
மகராசி மண்ண விட்டு போனீயோ
ஏண்டா காச வாங்கிட்டு எல்லாரும் பேசாம நிக்குறீங்க
அடிங்கடா கொட்ட

மாட விளக்கே மகராசி மண்ணை விட்டு போனீயே
சொர்ண நிலாவே சொந்தம் விட்டு சொல்லாம போனீயே
வானம் ஏறி போனவளே வந்தவழி திரும்புவீயோ
அடி ஆத்தாடி வாய் வயித்துல அடிக்குறேன்
இப்போ வார்த்தை வராம துடிக்குறேன்
நீ பழகியதெல்லாம் நினைக்குறேன்
இப்போ ரத்த கண்ணீர வடிக்கிறேன்

படம் : விருமாண்டி
பாடியவர் : தேனி குஞ்சாரம்மா

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam