மாட விளக்கே
மகராசி மண்ண விட்டு போனீயோ
ஏண்டா காச வாங்கிட்டு எல்லாரும் பேசாம நிக்குறீங்க
அடிங்கடா கொட்ட
மாட விளக்கே மகராசி மண்ணை விட்டு போனீயே
சொர்ண நிலாவே சொந்தம் விட்டு சொல்லாம போனீயே
வானம் ஏறி போனவளே வந்தவழி திரும்புவீயோ
அடி ஆத்தாடி வாய் வயித்துல அடிக்குறேன்
இப்போ வார்த்தை வராம துடிக்குறேன்
நீ பழகியதெல்லாம் நினைக்குறேன்
இப்போ ரத்த கண்ணீர வடிக்கிறேன்
படம் : விருமாண்டி
பாடியவர் : தேனி குஞ்சாரம்மா
0 Comments:
Post a Comment