Tuesday, October 30, 2012

6ம் ஆண்டில் தேன்கிண்ணம் - கான கருங்குயிலே கச்சேரிக்கு

6ம் ஆண்டில் உங்கள் தேன் கிண்ணம். ஆதரவு அளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள்.



கான கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா
வரியா வரியா வரியா வரியா வரனே வரனே
அட உன்னயில்லடா  மடையா
கண் மயக்கும் பாட்டுச் சொல்லி பாட்டு ஒன்னு தர்றியா தர்றியா
தர்றியா தர்றியா தர்றியா தர்றியா

மனசில் இடம் புடிச்சா
எலக்சனுல ஜெயிச்சா
ஊரு சனம் மூக்குல விரல வைக்கும்

ஏய் தக்கு முக்கு தக்கு தாளம்
அடி தக்கு முக்கு தக்கு மேளம்
ஆஹா பிசுகிச்சு எக்கச்சக்க தக்கு முக்கு தக்கு மேளம்

கான கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா
வரியா வரியா வரியா வரியா
கண் மயக்கும் பாட்டுச் சொல்லி பாட்டு ஒன்னு தர்றியா தர்றியா
தர்றியா தர்றியா தர்றியா தர்றியா

பொட்டும் வச்சு பூவும் வச்சு பொண்ணு ஒன்னு போனா
ஏய் சிட்டான் சினுக்கு சிட்டான் சினுக்கு சான்
ஏய் சிட்டான் சினுக்கு சிட்டான் சினுக்கு சான்
இள வட்டம் எல்லாம் கெட்டு மனம் சுத்தி வரும் தானா
இளசுகள தடுத்தா அது கேட்காது ஏய் அடடடடா
பழசுகள திரும்பி அது பார்க்காது ஏய் அடடடடா
சேட்டை எல்லாம் செய்யுறது சின்ன சின்ன பருவம் ஹே
ஆசிகள் எல்லாம் உங்களுக்கு கல்வி என்னும் செல்வம்
காலம் இருக்குது வாயா இந்த மண்ணோட மன்னர்களே

கான கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா
கண் மயக்கும் பாட்டு சொல்லி பாட்டு ஒன்னு தர்றியா தர்றியா

அட ஒன்னுமே நல்லாலே தப்பு மேல கிள்ளலே
ஒண்ணுமே நல்லாலே ஹே ஹே
ஒண்ணுமே நல்லாலே தப்பு மேல கிள்ளலே
ஒண்ணுமே நல்லாலே ஒண்ணுமே நல்லாலே

அந்தியிலே பந்தடிச்சு ஆடி விளையாடு
ஏய் சிட்டான் சினுக்கு சிட்டான் சினுக்கு சான்
ஏய் சிட்டான் சினுக்கு சிட்டான் சினுக்கு சான்
நீ தந்தி ஒன்ன நீட்டிக்கிட்டு முந்தி வந்து பாரு
பொழுதிருக்கும் போதே புகழ் தேடு ஏய் அடடடடா
இளமை அது போன திரும்பாது ஏய் அடடடடா
கல்லூரிக்குள் கண்ட கனா நல்ல கனவாக
கண் முழிச்சு கற்றதெல்லாம் நல்ல நனவாக
காலம் இருக்குது வாயா இந்த மண்ணோட மன்னர்களே

கான கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா
கண் மயக்கும் பாட்டுச் சொல்லி பாட்டு ஒன்னு தர்றியா தர்றியா
மனசில் இடம் புடிச்சா ஆஹா
எலக்சனுல ஜெயிச்சா ஒஹோ
ஊரு சனம் மூக்குல விரல வைக்கும்

ஏய் தக்கு முக்கு தக்கு தாளம்
அடி தக்கு முக்கு தக்கு மேளம்
ஆஹா பிசுகிச்சு எக்கச்சக்க தக்கு முக்கு தக்கு மேளம்
கான கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா
கண் மயக்கும் பாட்டு சொல்லிச் பாட்டு ஒன்னு தர்றியா தர்றியா
தர்றியா தர்றியா வரியா வரியா

படம் : சேது (1999)
இசை : இளையராஜா
பாடியவர் : கோவை கமலா
வரிகள் : பொன்னடியன்

2 Comments:

ஆயில்யன் said...

வாழ்த்துகள் தேன் கிண்ணம் & டீம் மெம்பர்ஸ் :) :)


திண்டுக்கல் தனபாலன் said...

மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்... சில பாடல் வரிகளில் சந்தேகம் வந்தால் உங்கள் தளம் தான் அடிக்கடி வருவதுண்டு... எனக்கு மிகவும் உதவும் தளம்... நன்றிகள் பல...

Last 25 songs posted in Thenkinnam