Wednesday, October 31, 2012

அரளி விதையில் முளைச்ச



அரளி விதையில் முளைச்ச துளசி செடியா காதல்
துளசி செடியா காதல்

அரளி விதையில் முளைச்ச துளசி செடியா காதல்
துளசி செடியா காதல்
உறவை மனது வளர்க்குதே
உயிரை அறுத்து எடுக்குதே
கண்ணில் காதல் விதைக்குதே
கடைசியில் உசுரை கொல்லுதே

அரளி விதையில் முளைச்ச துளசி செடியா காதல்
துளசி செடியா காதல்

 உள்ளத்தில் காதலை சுமந்துக் கொண்டு உதட்டில் மறைச்சால் மறையாதே
உறவின் நிழலில் நின்றுக் கொண்டு வெயிலில் காதலை வீசாதே
மனதில் ஆசையை புதைத்து விட்டு மறைஞ்சு மறைஞ்சு வாழாதே
என்னை மறக்க நினைத்து விட்டு உன்னை நீயே இழக்காதே
யாரோட சதி
நீ வச்ச பொறி
நெஞ்சுக்குள் வலி
வலி வலி வலி வலி வலி வலி வலி வலியே

அரளி விதையில் முளைச்ச துளசி செடியா காதல்
துளசி செடியா காதல்
உறவை மனது வளர்க்குதே
உயிரை அறுத்து எடுக்குதே
கண்ணில் காதல் விதைக்குதே
கடைசியில் உசுரை கொல்லுதே
கடைசியில் உசுரை கொல்லுதே
கடைசியில் உசுரை கொல்லுதே

படம் : கோவில் (2003)
இசை : ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர் : ஸ்ரீராம்
வரிகள் : சினேகன்

1 Comment:

ஆர்.வி. ராஜி said...

ஹ்ம்ம்ம்..! நல்லாருக்கு.

Last 25 songs posted in Thenkinnam