வாய மூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா
வாய மூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா
கடிகாரம் தலைகீழாய் ஓடும்
இவன் வரலாறு எதுவென்று தேடும்
அடிவானில் பணியாது போகும்
இவன் கடிவாளம் அணியாத மேகம்
பல நிலவொளிகளில் தலை குளித்திடும் போதும்
இவன் மனவெளிகளில் கனவுகள் இல்லை ஏதும்
காணாமலே போனானடா
ஏனென்று கேட்காத போடா
வாய மூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா
வாய மூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா
பார்வை ஒன்றில் காதல் கொண்டா
எந்தன் நெஞ்சேங்கும் நுன்பூகம்பம்
பேரே இல்லா பூவை கண்டா
எந்தன் வேரெங்கும் பேரானந்தம்
என் தோற்றத்தில் மாற்றம்
காற்றெல்லாம் வாசம்
தானாக உண்டானதெனோ
நீ வாழவென்று என் உள்ளம் இன்று
தானாக ரெண்டானதெனோ
ஓயாமலே பெய்கின்றதே என் வானில் ஏனிந்த காதல்
வாய மூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா
வாய மூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா
நாளை என் காலை கீற்றே நீதானே
கையில் தேநீரும் நீதானடி
வாசம் பூவோடு பேசும் நம் பிள்ளை
கொல்லும் இன்பங்கள் நீதானடி
கன்னம் சுருங்கிட நீயும்
மீசை நரைத்திட நானும்
வாழ்வின் கரைகளை காணும்
காலம் அருகினில் தானோ
கண் மூடிடும் அவ்வேளையும் உன்
கண்ணில் இன்பங்கள் காண்பேன்
வாய மூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா
வாய மூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா
படம் : முகமூடி (2012)
இசை : கிருஷ்ணகுமார்
வரிகள் : மதன் கார்க்கி
பாடியவர் : ராஜு
0 Comments:
Post a Comment