Monday, October 1, 2012

என் வீட்டு ஜன்னல் எட்டி



என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குற
இளம் நெஞ்ச தொட்டு தொட்டு நீ தாக்குற
கண்ணாலே பேசாதே கல்யாணம் பேசு
கையோடு கை சேர்த்து பூங்காத்தா வீசு
மருதாணி அறைச்சு வச்சேன்
மஞ்ச தண்ணி கரைச்சு வச்சேன் ராசா ராசா
உருகாம உருகி நின்னேன்
உன் அழகை பருகி நின்னேன் லேசா லேசா

என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குற
இளம் நெஞ்ச தொட்டு தொட்டு நீ தாக்குற
கண்ணாலே பேசாதே கையாலே பேசு
கையோடு கை சேர்த்து பூங்காத்தா வீசு
மருதாணி அறைச்சு வச்ச
மஞ்ச தண்ணி கரைச்சு வச்ச ராணி ராணி
உருகாம உருகி நின்னேன்
உன் அழகை பருகி நின்னேன் வா நீ வா நீ

பாட்டு ஒரு பாட்டு புது பாட்டு இசை போட்டு
முந்தானை தந்தானம் பாட

கேட்டு அதை கேட்டு கிறங்காமல் ஸ்ருதி மீட்டு
நெஞ்சோரம் சிங்காரம் தேட

வயலோரம் வரப்பொரம் தினம் காத்திருந்து வாட

இரு தோளில் ஒரு மாலை இது ராத்திரியில் சூட

நான் உறவாய் வரவா வரவா

என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குற
இளம் நெஞ்ச தொட்டு தொட்டு நீ தாக்குற

கண்ணாலே பேசாதே கையாலே பேசு
கையோடு கை சேர்த்து பூங்காத்தா வீசு

மருதாணி அறைச்சு வச்சேன்
மஞ்ச தண்ணி கரைச்சு வச்சேன் ராசா ராசா

உருகாம உருகி நின்னேன்
உன் அழக பருக வந்தேன் வா நீ வா நீ

என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குற
இளம் நெஞ்ச தொட்டு தொட்டு என் தாக்குற

பாடு நடை போடு அழகோடு உறவாடு
ஆகாயம் கிட்டே வராது

மூடு திரை போடு முத்தாடி விளையாடு
மூச்சோடும் என்னை விடாது

மறவேனே வருவேனே சிறு பூ பறிடத்திட தானே

வரம் நானே பெறுவேனே நீ மன்மத மலை தேனே

நான் உறவாய் வரவா வரவா

என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குற
இளம் நெஞ்ச தொட்டு தொட்டு நீ தாக்குற

கண்ணாலே பேசாதே கல்யாணம் பேசு
கையோடு கை சேர்த்து பூங்காத்தா வீசு

மருதாணி அறைச்சு வச்ச
மஞ்ச தண்ணி கரைச்சு வச்ச ராணி ராணி

உருகாம உருகி நின்னேன்
உன் அழகை பருகி நின்னேன் ராசா ராசா

என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குற

இளம் நெஞ்ச தொட்டு தொட்டு நீ தாக்குற

படம்: ராமன் அப்துல்லா (1997)
இசை: இளையராஜா
பாடியவர்கள் : அருண்மொழி , பவதாரிணி
வரிகள்: வாலி

1 Comment:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல பாட்டு... பகிர்வுக்கு நன்றி...

Last 25 songs posted in Thenkinnam