Saturday, February 14, 2009

949 ஏழிசை வேந்தனின் இனிய கீதங்கள்



யார் தருவார் இந்த அரியாசனம் >> சின்னப் பயலே சின்னப் பயலே >> உன்னை அறிந்தால் நீ >> கண்ணில் வந்து மின்னல் >> பாட்டும் நானே பாவமும் நானே >> சுந்தரி சௌந்தரி >> அந்த நாள் ஞாபகம் >> கொடியசைந்ததும் காற்று வந்ததோ >> முத்தைதரு பத்தி >> புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே.

ஏழிசை வேந்தனின் எழில்மிகு தோற்றத்துடன் பாடல் தொகுப்பு மற்றும் தகவல்கள்.

ஏழிசை வேந்தனின் இனிய கீதங்கள் உடைய பாடல்களின் தலைப்புகள் தான் மேலே எத்தனை தடவை கேட்டாலும் காதுக்கு தெவிட்டாத இனிய கானங்கள். இந்த த்லைமுறைக்காகவே ரீசார்ஜ் செய்யப்படுகிறது. இந்த பாடல்கள தனித்தனியாக தான் கேட்டிருப்பீர்கள் இதோ அவர் துவக்க காலங்களில் பாடல்கள் வாய்ப்பு பெற எப்படி படாத பாடு பட்டார் என்பதை இந்த ஒலித்தொகுப்பில் கேட்டு மகிழுங்கள்.

அமைதியாக, அழகாக இனிமையான குரலில் வார்த்தைகளை தேடித்தேடி வெண்முத்துமாலை போல் கோர்த்து தகவல்களூடன் வழங்கிய அறிவிப்பாளர் திருமதி. சாரதா ராமனாதன் அவர்களூக்கு நன்றி. தரவிறக்கம் செய்து கேட்டு விட்டு உங்கள் உணர்வுகளையும் ஒரு வரியில் எழுதுங்கள் இசையன்பர்களே.

Get this widget | Track details | eSnips Social DNA

2 Comments:

ஸ்ரீதர்கண்ணன் said...

மிக்க நன்றி Covai Ravee தொடரட்டும் உங்கள் சேவை..

Unknown said...

thanks for your post. awesome program about a great artist!!

Last 25 songs posted in Thenkinnam