Saturday, February 28, 2009

977. வராக நதிக்கரை ஓரம்





கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உருத்தும்
காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்
வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன்
புறாவே நில்லுன்னு சொன்னேன் கனாவே ஓடி மறைஞ்சே
(வராக..)
(கண்ணில்..)
(கண்ணில்..)

கண்ணு டக்கு டக்கு டக்குங்குது ஓ
உள்ள திக்கு திக்கு திக்குங்குது ஓ
நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது ஓ
சொல்லு சொல்லு சொல்லுங்குது
(வராக..)

பஞ்சவர்ணகிளி நீ பறந்த பின்னாலும்
அஞ்சு வர்ணம் நெஞ்சில் இருக்கு
(பஞ்சவர்ணகிளி..)
மனசுக்குள்ள சடுகுடு சடுகுடு
மயக்கத்துக்கு மருந்தொன்னு கொடு கொடு
ஓ காவேரி கரையில்
மரமாயிருந்தால் வேருக்கு யோகமடி
என் கை ரெண்டும் தாவனியானால் காதல் பழுக்குமடி
(கண்ணு..)
(வராக..)
(கண்ணில்..)
(கண்ணில்..)

நீ எனை கடந்து போகையிலே
உன் நிழலா பிடிச்சுப்புட்டேன்
(நீ எனை..)
நிழலுக்குள்ள ம்ம்ம் குடியிருக்கேன் ம்ம்ம்
ஒடம்பவிட்டு உசிர் மட்டும் தள்ளி நிக்க
கிழிஞ்ச நெஞ்ச எதக்கொண்டு நானும் தைக்க
ஓ ஒத்த விழிப்பார்வை ஊடுருவப்
பார்த்து தாப்பா தெரிச்சிடுச்சு
தாப்பா தெரிச்சிடுச்சு
(கண்ணு..)
(வராக..)
(வராக..)
(கண்ணில்..)
(கண்ணில்..)

படம்: சங்கமம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: ஷங்கர் மகாதேவன்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam